Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

திடீரென காணாமல்போன குழந்தைகள்.. காதலுக்காக தாய் செய்த கொடூரம்.. உ.பியில் மீண்டும் ஒரு அபிராமி!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அருகே கிராமம் ஒன்று உள்ளது. இங்கு நிஷா - சாஹித் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன்...

திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.. ஏக்கத்தில் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

0
ஈரோட்டில்... திருப்பூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு...

பெற்ற குழந்தைகளைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஐதராபாத்தில்.. ஹைதராபாத் | குஷாய்குடா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மென் பொறியாளர்களான சதீஷ் (39), வேதா (5) ஆகியோர் வசித்து வந்தனர். அவர்களுக்கு நிஷிகட் ( 9), நிகால் (5) என்ற இரண்டு...

14 ஆண்டுகளாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் இளம்பெண்.. பரிதாப பின்னணி!!

0
இங்கிலாந்தில்.. இங்கிலாந்தில் லண்டனில் வசித்து வருபவர் 30 வயது இளம்பெண் எல்லே ஆடம்ஸ் . இவர், தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 2020வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவர் அதன் பிறகு திடீரென ஒரு...

கணவரை ஆள் வைத்து தாக்கிய சீரியல் துணை நடிகை.. உதவியாக இருந்த ஆண் நண்பர் : நடந்த விபரீதம்!!

0
கோவையில்.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரம்யா (36) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு...

ஹோட்டலில் பிணமாக கிடந்த இளம் நடிகை : கொலையா? தற்கொலையா?.. மரணத்திற்கு முன் போட்ட வீடியோவால் குழப்பம்!!

0
அகன்ஷா துபே.. பிரபல இளம்நடிகை அகன்ஷா துபே தனது அறையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி அன்று உத்தப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பிறந்த...

முதல் பெண் பேருந்து ஓட்டுநர்.. தடைகளை கடந்து சாதித்த இளம் பட்டதாரி பெண்!!

0
இளம்பெண்.. தனியார் பேருந்தை இயக்கு பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிரூபித்துள்ளார். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வசித்துவரும் இந்த உலகத்தில் பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும்...

என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. கதறும் மனைவி!!

0
கிருஷ்ணகிரி.. எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது என ஆணவக் கொ.லை செ.ய்.யப்பட்ட ஜெகன் மனைவி க.த.றி.யபடி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28)....

கள்ளக்காதல் விவகாரம் : கணவனை கழுத்தறுத்த காதல் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
செஞ்சி.. செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் க.ணவன் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ற்.சி செய்த காதல் மனைவி மற்றும் க.ள்.ள.க்.கா.த.ல.னை கை.து செ.ய்த காவல் துறையினர் வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...

உல்லாசத்துக்காக ஸ்கெட்ச் போட்டு கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி.. கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

0
கள்ளக்குறிச்சி.. கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம்...