Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

திரைப்பட பாணியில் தாயின் உயிரை காப்பாற்றிய மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகா.. தென்னிந்திய திரைப்படங்களில் வரும் காட்சியை போன்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை பாம்பு கடியிலிருந்து மீட்டுள்ளார். பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் பாம்பின் விஷத்தன்மை விஷம் ஏறிய அளவு ஆகிய காரணிகளின்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த ஆசிரியை : கதறித் துடிக்கும் கணவர்!!

0
திருப்பத்தூரில்.. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவருக்கு வயது 43. திமுக ஒன்றிய துணை செயலாளரான சதாசிவம் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி 38 வயது...

லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னையில்.. சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராணி (43). இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனது சொந்த கார் ஓட்டுநரை அழைத்து...

மாயமான பள்ளி ஆசிரியை.. அக்காவை தேடி வீட்டுக்கு சென்ற தம்பிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்தவர் விஜேஷ். இவருடைய மனைவி அனுமோள் (27), அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு...

கள்ளகாதல் விபரீதம்… கணவனை கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்.. நடந்த விபரீதம்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (27). இவர் அதே ஊரைச் சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த...

மாமியாருடன் கள்ளக்காதல்.. நேரில் பார்த்த மருமகன் : இறுதியில் நடந்த பயங்கரம்!!

0
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர்(42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மேலும் எஸ்தரின் இரு மகள்களுக்கும் திருமணம்...

மாதவிடாய் என முதலிரவை தள்ளிபோட்ட மணப்பெண்.. உண்மை தெரிந்து அதிர்ந்துபோன மாப்பிள்ளை குடும்பம்!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குடும்பத்தார், திருமண ஏஜென்ட் மூலம் பெண் தேடி உள்ளனர். அந்த ஏஜென்ட் ஏராளமான பெண்களின் புகைப்படங்களை அந்த குடும்பத்தினருக்கு காட்டியுள்ளார். அதில்...

கள்ளக்காதலி வீட்டிலேயே கதி என கிடக்கும் காவலர்… மனைவி செய்த அதிரடி செயல்!!

0
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 8...

தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை Vlog செய்த YouTuber.. யார் அந்த நபர்?

0
இந்தியாவில்.. இந்தியாவை சேர்ந்த YouTuber ஒருவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பிரபலமடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர். அதிக...

எங்க அக்காவுடனான தொடர்பை கைவிடு.. கள்ளக்காதலை கண்டித்த நண்பன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
கோவை.. கோவை மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகன்ராஜ்(33). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரான மதன்ராஜ்(32) என்பவருக்கும் ஜெகன்ராஜ் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகன்ராஜுக்கும்...