திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்.. குடும்பத்தை சிறைபிடித்த மணமகள் உறவினர்கள்.. நடந்த விபரீதம்!!
பீகார்..
காரில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய நிலையில், கோபத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள்...
பேர பச்ச குத்திக்கிற அளவுக்கு அன்பு.. தடம் மாறிய காதல்.. நடுரோட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவி.. அதிர வைத்த...
தரணி..
இது ஒரு தலை காதல் எல்லாம் கிடையாது சார்... ரெண்டு பேருமே தான் காதலிச்சாங்க... ஒரு தலைக் காதல்ன்னா எந்த லூசு சார் பொண்ணோட பேர உடம்புல பச்சக்குத்திப்பான்’ என்று அதிர வைக்கிறார்கள்...
மணமேடையில் உறங்கிய மணமகன்… மணமகள் எடுத்த அதிரடி முடிவு!!
அசாம்..
பொதுவாக திருமணம் என்பது பெரியோர்களால் பெண், மாப்பிள்ளை வீட்டு சார்பாக நிச்சயிக்கப்பட்டு உற்றார் உறவினரை அழைத்து நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்துகொள்வர். மேலும் சிலர் லவ்-கம் அரேஞ் திருமணம் செய்துகொள்வர். இப்படி...
தாய்ப்பால் குடித்த போது இறந்த குழந்தை… குற்ற உணர்வில் தாய் எடுத்த விபரீத முடிவு!!
கேரளா..
கேரளாவில் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து, குழந்தையின் தாய் மகனுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளா...
மனைவி இளைஞனுடன் உல்லாசம்… திடீரென வந்த கணவன்.. நடந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள என். தட்டக்கல்லை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு 35 வயதாயாகிறது. கந்தனும் சந்தியா (27) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு...
3 ஆண்டுகளாக பேசாத தாய்… விரக்தியில் எலி மருந்து சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது தம்பி ரமேஸ்வரன். ரமேஸ்வரன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், முத்துமாரி (40) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள்...
முதலிரவில் விருப்பம் இல்லாத கணவர்… ஆண்மை பரிசோதனை செய்ததால் மனைவி, மாமியாரை கதறவிட்ட புதுமாப்பிள்ளை!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை அடுத்த சென்னம்மா சர்க்கிள் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத். இவரது மகன் சரவணன். ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சரவணனுக்கும் தெலுங்கானா...
29 வயதில் 40 கோடி…. சாதித்து காட்டிய இளம் பெண் தொழிலதிபர் : சாதனைப் பெண்ணின் கதை!!
நீலம் சிங்..
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நீலம் சிங். இவர் நடத்தி வரும் தி பர்கர் கம்பெனி மூலம் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். 29 வயதாகும் நீலம் சிங், ஐந்து ஆண்டுகளில் தனது...
பல துண்டுகளாக வெட்டப்பட்ட தாய்… 2 மாதங்களாக மறைக்கப்பட்ட உடல் உறுப்புகள் : விசாரணை வளையத்தில் மகள்!!
மும்பை...
மும்பை லால்பாக்கில் நேற்று வீணா ஜெயின் (55) என்ற பெண் கொலைசெய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸார் வீணாவின் மகள் ரிம்பிள் ஜெயின்(24) என்பவரைக் கைதுசெய்திருக்கின்றனர்....
அம்பலமான கள்ளக்காதல்… கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி.. நடந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள என்.தட்டக்கல்லை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் சந்தியா (27)...
















