Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

மூடிய டிரம்களுக்குள் இளம்பெண்களின் சடலங்கள்… பின்னணியில் சீரியல் கில்லர்களா?

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கடந்த 13-ம் தேதி இரவு பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில், பிளாஸ்டிக் டிரம்மில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை ரயில்வே போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை...

மாமியாரிடம் அத்துமீறிய மருமகன் : ஆத்திரத்தில் இருந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 27). இவரது மனைவி டயானா மேரி(22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு...

ரத்த வாந்தி எடுத்த இளைஞன்… வயிற்றில் இருந்த 56 பிளேடுகள் : அதிர்ந்துபோன மருத்துவர்கள்!!

0
ராஜஸ்தானின்... ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்னும் இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் திடிரென ரத்த வாந்தி எடுத்த நிலையில்...

சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்… சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி!!

0
பெங்களூருவில்.. பெங்களூருவில் சமோசா விற்பனை செய்து வரும் தம்பதியர் பலருக்கும் உத்வேகமாக திகழ்கின்றனர். படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான் பல மாணவர்களின் கனவாக இருக்கும். ஆனால், புதிய...

8 வயது மகன் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

0
பூனே... புனைவிலுள்ள அயுந்த் எனும் பகுதியில் சுடிப்டோ கங்குலி(44) என்றவர் தனது மனைவி மற்றும் மகனை பாலித்தீன் பைகள் மூலம் அடைத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் அவரது மனைவி பிரியங்கா...

வகுப்புத் தோழியை கர்ப்பமாக்கிய 15 வயது மாணவன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
சேலம்... சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சி.றுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சி.றுமிக்கு நே.ற்று தி.டீரென வ.யிற்றுவலி ஏ.ற்பட்டு து.டி.த்துள்ளார். இதனால் உடனடியாக...

குளியலறைக்கு போன கல்லூரி மாணவி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
சென்னை.. சென்னை அடுத்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் மைத்தீஸ்வரி. இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுரேஷ் மற்றும்...

குடும்பத்தினரின் ஆதரவுடன் கிருஷ்ணரை மணந்த இளம்பெண் : சுவாரஸ்ய பின்னணி!!

0
உத்தரப்பிரதேசம்.. உத்தரப்பிரதேச மாநிலம் ஆவ்ரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷா. இவருக்கு தற்போது 30 வயதாகும் சூழலில் முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப் படிப்புக்கான LLB படிப்பையும் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பலருக்கும் கடவுள்...

சொல்ல சொல்ல கேக்கலியே.. மோசமா டிரஸ் அணிந்த மனைவி.. கடுப்பில் கணவர் செய்த கொடூரம்!!

0
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காஜிபூர் என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி பெயர் சப்னா. 28 வயதாகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன்...

20 நாட்கள் INSTA பழக்கம்.. பெண்ணை ஏமாற்றி இளைஞர் செய்த செயல் : போலிசில் சிக்கியது எப்படி?

0
சென்னை... சென்னை இராயபுரம் புதுமனைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருக்‌ஷனா. 22 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் பில்லிங் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் இருந்து...