கள்ள காதலை கைவிட மறுத்த மனைவி… மனஉளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சி...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துரை நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (46). கொத்தனால் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5...
கணவன் மீது உசுரையே வைத்த மனைவி…. கடைசியில் எடுத்த முடிவால் காத்திருந்த அதிர்ச்சி!!
சேலம்..
சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (28). இவர் கிச்சி பாளையத்தைச் சேர்ந்த ராம் (25) என்கிற ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தாதகாப்பட்டி பகுதியில் தனியாக வீடு...
ஒரே நேரத்தில் பத்து பேர்.. பாட்டிலை சொருகி : டிக்டாக் சூர்யாவின் கண்ணீர் கதை!!
டிக்டாக் சூர்யா...
குடும்ப வறுமைக்காக முதன்முதலாக பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு சென்ற தன்னுடன் ஒரே நேரத்தில் பத்து பேர் சேர்ந்து உ.ட.லு.ற.வி.ல் ஈ.டுபட்டார்கள் என்றும் ம.து பாட்டிலை என்னுடைய பி.ற.ப்.புறுப்பில் திணித்ததாகவும் கூறி ரவுடி பேபி...
இரவு நேர பணியில் திடீரென மயங்கிய மருத்துவ மாணவி : விசாரணையில் தெரியவந்த உண்மை!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சீனியர்களின் Ragging தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான டி ப்ரீத்தி, காகடியா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை...
அரசு அலுவலகத்தில் எப்போதும் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் ஊழியர்கள்.. அதிர்ச்சிக் காரணம்!!
உத்தர பிரதேசம்..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவகத்தின் மேல் கூரை இப்பத்து இடிந்து விழுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் எப்போதும் ஹெல்மெட் அணிந்தபடியே வேலைபார்த்து வருகின்றார். உயிருக்கும் பணயம் வைத்து...
முடங்கிய தொழில்… ஏமாற்றிய ஊழியர்கள்… மனைவி, மகன்களை கொன்ற நபர் எடுத்த விபரீத முடிவு!!
டெல்லி..
டெல்லியின் மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவருக்கு சுனிதா என்ற மனைவியும் 5 வயது, 4 மாத குழந்தை என இரு மகன்கள் இருந்தனர்.
ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு...
துபாயில் காதல் வலை… காதலனை குமரிக்கு வரவழைத்து இளம் பெண் செய்த மோசமான செயல்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் ( 42 ) துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
துபாயில் வைத்து அவருக்கும், திருவனந்தபுரத்தை...
மகள் கொலை.. தந்தை தற்கொலை.. தாய் புற்றுநோயால் இறப்பு : 5 மாதத்தில் சிதைந்த குடும்பம்!!
சென்னை..
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம் - ராமலட்சுமி தம்பதியினர். ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20) என்ற...
தாலி கட்டிய புருஷனை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் போறேன்னு சொன்ன மகள் : ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்!!
ஆந்திரா....
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திரா. இவரது மூத்த மகள் பிரசன்னா (21). இவர், அதே ஊரை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இதற்கு கடும்...
கணவனின் சந்தேக புத்தி… தொல்லை தாங்காமல் குழந்தையுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின். விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக வேலை பார்க்கும் இவர் ஐரோணிபுரம் பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான சசிகலா என்பவரை...
















