ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கருவறையில் பிரபல யூடியூபர் நடனம் : சர்ச்சை வீடியோ!!
ஆந்திராவில்..
ஆந்திராவில் புகழ்பெற்ற கோவில்களில் ஸ்ரீகாளஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோயில் இது. பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
சைவ...
காதலியுடன் பேசியதால் ஆத்திரம்.. நண்பனின் இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் : அதிர்ச்சியை சம்பவம்!!
தெலுங்கானா..
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பனின் தலையை துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
தெலுங்கானா - நலகொண்டா மாவட்டத்தில் உள்ள...
3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி.. மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகா ஜோதி. 19 வயது இளம்பெண் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார் .
கடந்த 21ஆம்...
கள்ளக் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு : தெருவில் குழந்தைகள்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை, நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஏழு வயதில் ஒரு...
காட்டிக்கொடுத்த சாமி டாலர்.. அசாம் மலைப்பகுதியில் சென்னை இளம்பெண் சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!
அசாம்...
அசாம் மாநிலம் காம்ரூப் மலைப்பகுதியில் கடந்த 15ம் தேதி பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை காம்ரூப் மாவட்ட போலீசார் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இளம்பெண்...
அக்கா, தம்பி என்று ஏமாற்றிய லட்சுமி தீப்தா : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
லட்சுமி தீப்தா...
ஆ பா ச ப டத்தில் நி ர் வா ண மா க நடிக்கச் சொல்லி மி.ரட்டினார் என்று மலையாள பெண் இயக்குநர் லட்சுமி தீப்தா மீது இளைஞர் அளித்த...
மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்… குடும்பத்தினரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!
குஜராத்...
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஹெட்டால் என்ற மணப்பெண்ணுக்கும், நரி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் விஷாலுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடைபெற்று வந்தது.
அப்போது மணப்பெண் ஹெட்டால்...
வரவேற்பு நிகழ்ச்சியில் நடமாடிய இளைஞர்… ஒரு நொடியில் நேர்ந்த சோகம்!!
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் நிர்மல் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது குபீர் மண்டல். இங்கே சித்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சித்தையா குடும்பத்தினர் ரிசெப்ஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...
துபாய் ஹோட்டலில் நடனமாடச் சென்ற பெண் மர்ம மரணம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
புதுச்சேரி..
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணா வயது 33. திருமணமாண இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக துபாய்க்கு நடனம் ஆடுவதற்காக கடந்த ஆண்டு சென்று உள்ளார்....
ஐயோ இத கூட ஃபேஸ்புக்ல லைவ் வீடியோவாக ஒளிபரப்பு செய்வாங்களா… நபர் ஒருவர் செய்த கொ.டூ.ர செயல்!!
தர்மபுரி..
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ளது நாகமரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் முனிராஜ்.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. முனிராஜ் எந்த வேலைக்கும் போவது கிடையாது..
எப்ப பார்த்தாலும் குடித்துவிட்டு, கலாட்டா செய்து,...
















