Monday, August 10, 2026

இந்திய செய்திகள்

தெரியாம 2வது கல்யாணத்தை பண்ணிட்டேன்.. கணவரின் மகளை கழுத்தை நெரித்து கொன்ற சித்தி!!

0
மேற்கு வங்கம்.. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் புதன்கிழமையன்று 30 வயது மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் தனது 8 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றார். கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு லால்மோன் பீபி என்ற...

சொத்துக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்… இறுதியில் ஜோடியாக களி திண்ணும் பரிதாபம்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டத்தில் தச்சம்பட்டு பகுதியில் இருக்கும் காப்பு காட்டு வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை...

17 வயதுச் சிறுவனுடன் 30 வயதுப் பெண் திருமணத்தை மீறிய உறவு…திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுவன் எடுத்த விபரீத...

0
உத்தரப்பிரதேசம்.. உத்தரப்பிரதேச மாநிலம், சாஜஹான்பூர் பகுதியில் வசிப்பவர் மொஹமத் உஸ்மான். இவரின் மகன் 17 வயதான சிறுவன், டெய்லர் வேலை செய்துவந்தான். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்தச் சிறுவனுக்கு, வேலை செய்த கடைக்கு அருகில்...

இளைஞரை மி ர ட் டி ஆ பா ச படம்.. பெண் இயக்குனர் அதிரடியாக கைது!!

0
கேரளா.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெங்கானூரை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இவருக்கு மலையாள பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா அறிமுகம் கிடைத்துள்ளது. இதனையடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு...

10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் தரித்த பெண்.. குழந்தையை கையில் ஏந்தும் நேரத்தில் நடந்த சோகம்!!

0
விருதுநகா்... விருதுநகா் மாவட்டம் சிவகாசி பாரதி நகரில் பட்டாசுத் தொழிலாளி பன்னீா்செல்வம் (40), அவரது மனைவி முத்துமாரி(31) தம்பதி வசித்து வந்தனர். இவருக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. இதனால் குழந்தை இல்லாத...

17 வருஷ உழைப்பு…. தொழிலாளியின் திருமணத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் முதலாளி!!

0
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 17 வருடங்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி...

46 வயசில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காமுகன் : நிலைகுலைந்த பெற்றோர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், லால்குடி...

‘8 வயதிலிருந்தே ஆசைப்பட்டேன்’ திருமண நாளில் மருத்துவ தேர்வெழுதிய மணப்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

0
கேரளா.. திருமண கோலத்தில் மருத்துவ தேர்வெழுதிய கேரள இளம்பெண்ணின் சுவாரசியமான கதையை இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்திலும், ஒரு பெண் தான் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவது...

கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த ரகுல் பிரித் சிங் ஹாட் போட்டோஸ்!!

0
ரகுல் பிரித் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணப்பெண்… தாலியுடன் என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளை : பின்னர் நடந்த சுவாரசியம்!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம், சென்னூர் மண்டலம் லம்பாடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷைலஜா. இவருக்கும் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இருவீட்டார் தரப்பிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன....