Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

உயிரிழந்த மனைவியை 115 கி.மீ தோளில் சுமந்து நடந்து சென்ற கணவன் : நெஞ்சை உறையவைத்த சோக சம்பவம்!!

0
ஒடிசாவில்.. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அருகில் இருக்கும் மனிதனை கொஞ்சம் கூட யோசிக்க மறந்த ஒரு தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது. வாழ்வதற்கு மட்டுமல்ல...

“எங்க அம்மாவ பார்த்துகோங்க” … ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் இளைஞர்களின் முதற் தொழிலாகா மாறியிருக்கும் ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய முடியாமலும்,  அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமலும்...

நடுரோட்டில் பள்ளி உடையில் திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள் : கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

0
பள்ளி உடையில்.. முகத்திற்கு சாயம் பூசுவது போல் பள்ளி மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசிய இளைஞனின் வீடியோக் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பள்ளி மாணவர்களின் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக...

ஆசையாக வளர்த்த நாய்க்காக தனது உயிரை விட்ட இளம்பெண்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

0
சட்டீஸ்கரில்.. ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்ததால் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தீயுள்ளது. பொதுவாக அநேக மனிதர்கள் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்ப்பதில் அதிகமாக ஆர்வம்...

காதலனை திருமணம் செய்ய இருந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்.. திருமணத்திற்கு 3 நாட்கள் முன்பு தற்கொலை!!

0
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் (வயது 24) நரேஷ் குமார். இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு திருவாரூரில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம்...

இப்படியும் ஒருத்தன் கொலை பண்ண முடியுமா… எலும்பை கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கிய நபர் : வெளியான பகீர்...

0
மும்பையில்.. மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷிரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றி வந்தார். அப்போது, அஃப்தாப் அமீன் பொன்னவாலா என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த...

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு… கதறித் துடித்த பெற்றோர்!!

0
நாகப்பட்டினத்தில்.. முன்பெல்லாம் 50, 60 வயதுக்கு மேல் வந்த மாரடைப்பு, இதய நோய், சர்க்கரை இவை அனைத்தும் மிக இளம் வயதிலேயே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவ,...

மாப்பிள்ளையின் செயலால் கல்யாணம் முடிஞ்ச கையோட ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி : வைரலாகும் பின்னணி!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பாகடா என்னும் பகுதியில் வைத்து சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு மற்றும் ஹர்ஷா ஆகிய மணமக்களுக்கு ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள்...

குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி… ஆனால் எடுத்த அதிரடி முடிவு!!

0
இந்தியாவில்.. கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா...

21 வயது இளம்பெண் உள்ளிட்ட மொத்த குடும்பமும் தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
கேரளாவில்.. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்த நிலையில் சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொடுபுழாவை சேர்ந்தவர் ஆண்டனி (62). இவர் மனைவி ஜெசி (56). தம்பதியின் மகள் சில்னா...