Saturday, June 27, 2026

இந்திய செய்திகள்

“பேபி நீங்கள் வரவில்லை” உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்!!

0
விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த விமானத்தில்...

மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் கூறிய காரணம்!!

0
இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அஸ்மா...

நீட் தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவி யார் தெரியுமா?

0
இந்தியாவில் கடினமான தேர்வான நீட் தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவி யார் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் மிகவும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிதான காரியமல்ல. ஆனால் சில...

6 அடி பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் 7 அடி உயரமுள்ள இளைஞர் கழுத்து வலியால் அவதி!!

0
6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை...

கற்றாலை சாறு என நினைத்து பூச்சிகொல்லி மருந்தை குடித்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

0
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக...

நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. 15 வயது சிறுவன் கார் ஏற்றியதில் 2 வயது குழந்தை பலி!!

0
டெல்லி பகார்கஞ்ச் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் 2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் 15 வயது...

“நீயே கொன்னுடு இல்லனா என் வீட்லயே என்னை கொன்னுடுவாங்க” – காதலனை நம்பி இப்போ எல்லாம் போச்சு!!

0
காஞ்சிபுரம் கொளத்தூர் பகுதியை, சேர்ந்த இருபத்தி நான்கு வயதான விக்னேஸ்வரி என்ற பெண், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்துள்ளார், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த, இருபத்தி ஏழு வயதான புதுக்கோட்டையை...

காதல் விவகாரத்தில் தங்கையை படுகொலை செய்த அண்ணன்!!

0
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம்...

வேறொரு ஆணுடன் உறவு.. கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை!!

0
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி...

ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் : காதலனுடன் ஆசிரியை ஆடிய நாடகம் – தொழிலதிபருக்கு நேர்ந்த கதி!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேயவுட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது முன்றாவது மகளை இஸ்கான்...