“நான் பிறந்ததே பாவம்”… பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரியில்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரன். இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்தார்.
மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிக்...
என் மகளுக்கு ஒரு கோடியில் கல்யாணம் பண்ணி வைங்க… மனைவியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவர் உருக்கம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் பன்னா என்ற பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சேத் - மீனு தம்பதி. ஜவுளித் தொழில் செய்து வரும் இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவரது...
கணவனையும் குழந்தைகளையும் கைவிட்டு சிறுவனுடன் ஓட்டம்பிடித்த பெண்.. பின்னர் நடந்த விபரீதம்!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த 17 வயது சி.றுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.டீரென்று மா.யமாகி இருக்கிறார்.
இது குறித்து பெற்றோர் போலீசில் பு.கா.ர் அ.ளிக்க போலீசார் ந.டத்திய வி.சாரணையில் மா.யமான...
வங்கி பெண் ஊழியர் கடத்திக் கொலை.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நெரிகம் கிராமத்தில் வெங்கடசாமி (55) - நீலம்மா தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு லாவண்யா (26), பிரியங்கா (22) என்ற மகள்கள் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளியான பிரியங்கா ஓசூரில்...
பிறந்தநாள் கிப்ட்னு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே : வைரல் வீடியோ!!
பிறந்தநாள் கிப்ட்..
தனது மனைவியின் பிறந்தநாளுக்கு கணவர் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களில் திருமண தம்பதிகளின் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைத்...
ஹோட்டலில் பார்சல் வாங்கி வீட்டில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!!
சென்னையில்..
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் சாலையோர கடை ஒன்றில் குடும்பத்தில் உள்ள...
மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி.. வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம்!!
பாகிஸ்தான் தம்பதி..
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர்...
திருமணமான மூன்றே நாளில் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை.. கதறிய மனைவி!!
தமிழகத்தில்..
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு சோபனா (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க...
100 கிலோ உடல் எடையை குறைத்த முகேஷ் அம்பானி மகன்.. மீண்டும் எடை அதிகமாகி குண்டாக காரணம் என்ன?
ஆனந்த் அம்பானி..
முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ஆனந்திற்க்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் சமீபகாலமாக மீண்டும் உடல் எடை அதிகமாகி பருமனானார்....
திருமணமான பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் : இளைஞர் செய்த மோசமானசெயலால் கதறும் இளம் பெண்!!
டெல்லி..
டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெ.ண் சை.ப.ர் கி.ரை.ம் போ.லீசிடம் பு.கா.ர் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, அந்த பெ.ண் கடந்த ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமில் ராகவ் என்ற நபர் ரெக்வஸ்ட் கொடுத்து பிரெண்டாகியுள்ளார்.
பின்னர்...
















