Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

அலுத்துப் போன காதல் மனைவி… மனைவியை கொன்றுவிட்டு போலீசுக்கு சவால்.. இறுதியில் நடந்த திருப்பம்!!

0
பெரியகுளத்தில்.. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை விஆர்பிநாயுடு தெரு பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அபூபக்கர் சித்திக் என்ற வடிவேல் (40) ரம்ஜான்பேகம் (33). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேடசந்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான...

சாகசம் செய்ய நினைத்து பெண்ணின் உயிரைப் பறித்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கோவளம் பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது சிந்து (53) என்ற பெண் அவ்வழியாக சாலையோரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர் பைபாஸ் சாலையை கடக்க...

கணவன் வெளிநாட்டில்… தாய் மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ஜெயா (25). இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் - தமிழ்செல்வி மகன் விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு நிகிதா, நிகிசா என்ற இரட்டை...

பொண்டாட்டிகிட்ட அடி வேணுமா… அடி இருக்கு.. இணையத்தை கலக்கும் திருமண பேனர்!!

0
திருமண பேனர்.. இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள், பெரிய அளவில் இணையத்தில் கவனம் பெறுவதை நாம் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக அது தொடர்பாக செய்யும் ஏற்பாடுகளில் ஒவ்வொரு...

நம்பி காதலிச்ச மாற்றுத்திறனாளி பொண்ணு.. 10 லட்சத்துக்காக கொலை செய்த காதலன்?

0
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த தலித் இளம்பெண் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர் ஒசூர் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த...

கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட கணவன் : நெஞ்சை பதற வைத்த சம்பவம்!!

0
வேலூரில்.. வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலிலிருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மர்ம நபர்களால் நடந்த கொடூரம்!!

0
திருவள்ளூரில்.. ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரியான உதயகுமார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்கு சென்றதும், இரண்டு...

பேஸ்புக் காதலுக்காக சுவீடனில் இருந்து இந்தியா வந்த பெண் : நெஞ்சை நெகிழச்செய்யும் காதல் கதை!!

0
உத்தர பிரதேசதில்.. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன்...

மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தப்பிரதேசத்தில்.. உத்தப்பிரதேசத்தில் கு.டும்ப ச.ண்டைக்கு ந.டுவே கோ.வத்தில் கணவனின் நா.க்கை, பெ.ண் ஒ.ருவர் க.டி.த்.து து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் பீ.தி.யை கி.ள.ப்பியுள்ளது. தி.ருமணம் இ.ன்பமும், துன்பமும் கலந்தது. சில சமயம் தம்பதிகளுக்குள் வா.ய்.ச்.ச.ண்.டை வ.ரும், சில சமயம்...

4 வருசமா வீட்டுக்குள்ளேயே இருந்த பெண்…. கதவை உடைச்சதும் காத்திருந்த அதிர்ச்சி : காலண்டரில் எழுதி இருந்த வார்த்தை!!

0
சர்ரே... சர்ரே என்னும் பகுதியில் ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் லாரா வின்ஹம் என்ற பெண். லாராவுக்கு சிறு வயது முதலே நோய் வாய்ப்பட்டு இருந்ததால் தன் குடும்பத்தினர்...