Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

நட்பு காதலாகி, காதலே 10ம் வகுப்பு மாணவிக்கு எமனான சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னையில்... சென்னையில் உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன்...

தாலி கட்டிய அடுத்த நொடி காணாமல் போன காதல் மனைவி : விபரீதத்தில் இறங்கிய காதலன்!!

0
தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி...

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் எடுத்த விபரீத முடிவு : அதிர்ந்துபோன குடும்பம்!!

0
பெரம்பலூர்.. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு வினோத்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவியும், விஜயகுமாருக்கு...

காதலியுடன் சண்டை… நடுரோட்டில் 70 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் காரை எரித்த காதலன் : பரபரப்பு சம்பவம்!!

0
தர்மபுரி.. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து...

வகுப்பறையில் சுருண்டு விழுந்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

0
மத்தியப் பிரதேசம்... மத்தியப் பிரதேசம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி விரிந்தா திரிபாதி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த திரிபாதி, அன்றைய...

தனியே நின்று லிப்ட் கேட்ட பெண்… வண்டியை நிறுத்திய வாகன ஓட்டி… அடுத்து அரங்கேறிய விபரீதம்!!

0
சென்னை... சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலையை முடித்துக் கொண்டு செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று...

மளிகைக் கடை வருமானத்தில் உலகை சுற்றிவரும் சிங்கப் பெண்… சாதனைப் பெண்ணின் கதை!!

0
கேரளா.. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே உலக சுற்றுலா சென்றுவருகிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது. பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும்...

ரயில் முன்பு பாய்ந்த பெண் போலீஸ் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
சென்னை... சென்னை அடுத்த ஆவடி திருவமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 35). இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீபிரியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தாயாருடன் வசித்து வந்த...

திருமணம் நிச்சயிக்கப்பட்டவரிடம் வேறொருவரை காதலிப்பதாக கூறிய இளம்பெண் மாயம் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபாங்கிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், வேறொருவரை காதலிப்பதாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம்...

பேஸ்புக் மூலம் காதல்… இந்தோனேஷிய பெண்ணை மணந்த 62 வயது போதகர் : கொந்தளித்த உறவினர்கள்… நள்ளிரவில்...

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62 வயதான இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேரப் பணியாகச் செய்துவந்தார். பருத்திவிளையிலுள்ள...