காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் கொடுத்த தண்டனை : விரக்தியில் மகள் எடுத்த விபரீத முடிவு!!
சேலம்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே...
10 நாட்களில் திருமணம்… அம்மா சொன்ன ஒரு வார்த்தை : 19 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் கீழகோடன் குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரிக்கு (19) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் 1ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை...
கள்ளக்காதல் விபரீதம்… பம்ப் செட்டில் பார்த்தால் ஷாக் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் வெல்லப்பட்டு கிராமத்தில் மனித மண்டை ஓடு, எலும்பு கூடு சிதறிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை விசாரணை செய்த போலீசார் அதிர்ச்சி அளிக்கும் கிரைம் ஒன்றை பற்றி கண்டுபிடித்து...
நேரம் கி.டைக்கும் போ.தெல்லாம் உ.ல்.லா.ச.ம்…. க.ள்.ள.க்.கா.த.லை வ.ளர்க்க ஜோ.டி போ.ட்ட பி.ளான்!!
குமரி..
குமரி மாவட்டம் செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ந் தேதி இரவு கிறிஸ்டினா கடைக்கு வந்த ஆணும் பெண்ணும் பழம் வேண்டும் என கேட்டுள்ளனர்.
அவர் பழத்தை...
பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி எடுத்த முடிவு : கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் அருகே கணவன் வரதட்சணை கொடுமை செய்ததால் மனமுடைந்த மனைவி, பிறந்து 50 நாட்களேயான பச்சிளம்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவிக்கு தற்கொலைக்கு காரணமான கணவனை போலீசார் கைதுசெய்து சிறையில்...
மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட கணவர் : கதறும் மனைவி!!
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. மார்பில் ட்ரெடிங் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 6 மற்றும் 4...
காதலிக்கு வேறொரு இளைஞனுடன் தொடர்பு : காதலன் செய்த மோசமான செயல்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் சந்தோஷ் (32), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் பணி செய்து வருகிறார்.
இவருக்கு, பவானிசாகர் கூலிங் லைன்...
பெற்ற மகளுக்கு தந்தையே பா.லி.ய.ல் தொ.ல்லை… மகளை பூட்டி வைத்த தாய் : சாவியை டெய்லரிடம் கொடுத்து சென்றதால்...
மும்பையில்..
மும்பையில் தானே டைகர் பகுதி மதராசாவில் சமையல் வேலை பார்க்க வருகிறார் அந்த பெண். அப்பெண்ணின் க.ணவர் தனது 17 வயது ம.களுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்தார் என்பதால் அ.திர்ச்சி அடைந்த...
காதல் தகராறு… பாலிடெக்னிக் மாணவனை கொன்று புதைத்த 3 சிறுவர்கள் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காதல் தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை 3 சிறுவர்கள் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நடைபெற்ற இந்தக் கொலை தற்போதுதான்...
ஊர் ஊராக சுற்றி கள்ளக்காதல் ஜோடி செய்துவந்த மோசமான செயல் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி அருகே அறுமனை பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் கிறிஸ்டினா என்ற பெண்ணின் கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
பழம் வேண்டும் என...
















