மது ஊற்றிக் கொடுத்து கணவனை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி!!
மது ஊற்றிக் கொடுத்து, கணவனை கம்பியால் அடித்துக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மது போதையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து,...
பெற்ற தாயே 3 குழந்தைகளை டவலால் மூக்கு, வாயை பொத்தி மூச்சு திணறடித்து கொலை!!
ஆந்திராவில் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் அமீன்பூரில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா.
30 வயதாகும் இவருக்கு 50 வயதில் சென்னையா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) என 3 குழந்தைகள்...
திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய கள்ளக்காதலி வெட்டிக்கொலை!!
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே பகுதியில் வசித்தவர் அலி(38).
மீன் வியாபாரி. இவர் தன்...
மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர் : திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம்!!
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கணவருக்கு சிறை தண்டனை
இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே.
இவர்கள்...
சூட்கேசில் மனைவியின் உடல் சடலமாக மீட்பு.. கணவன் விபரீத முயற்சி!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு...
காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பூசாரிக்கு ஆயுள்தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி 2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும்...
நீட் பயத்தால் பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி...
யார்கிட்டயும் பேசக்கூடாது.. ஆத்திரத்தில் காபியில் விஷம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பகேலா கிராமத்தில் வசித்து வருபவர் அனுஜ் சர்மா . 30 வயதான இவர் பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இதில் பிங்கி...
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்!!
தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி...
வீட்டை விற்று பாய்மர படகில் வாழும் இந்திய குடும்பம் : அவர்கள் கூறும் காரணம்!!
வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
யார் அவர்கள்?
கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர...
















