மாமியார் அழகில் மயங்கிய மாப்பிள்ளை… பக்கத்தில் படுத்திருந்த மனைவி மாயம் : காவல்நிலையத்திற்கு ஓடிய கணவர்!!
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு...
உல்லாசமாக இருந்த போது நேர்ந்த பரிதாபம் : நிர்கதியாய் தவிக்கும் குழந்தைகள்!!
திருவனந்தபுரம்..
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் நி.ர்.வா.ண.மா.ன நி.லையில் ச.டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "கொல்லம் பாத்திமா கல்லூரி...
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரம்..
விழுப்புரம் அருகே உள்ள பொன்னங்குப்பத்தில் மனைவி பிரிந்த சோகத்தில் மதுபோதைக்கு அடிமையாகி கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள பொன்னங்குப்பத்தை சார்ந்த வினோத்குமார் என்ற இளைஞருக்கு...
கள்ளக்காதலால் நடந்த விபரீதம்… தலை சுற்றவைக்கும் கள்ளக்காதல் கதை!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழானூர் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது. இதனை கால்நடைகள் மேய்ப்பவர்கள் சடலத்தை...
இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தென்காசி..
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன். டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரும், மீனா என்பவரும் காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு தியா மூமினா (6) முகிஷா...
மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயி : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
மஹாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் ஜாதவ். விவசாயிகளுக்கு 'கர்மவீர் தாதாசாஹேப் கெய்க்வாட் சப்லிகரன் ஸ்வாபிமான் திட்டத்தின்' இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததன் பேரில் இவருக்கும்...
காலையில் கண் திறக்காத மனைவி.. கழுத்தில் முறிந்திருந்த எலும்பு : இளம் மனைவிக்கு நடந்த விபரீதம்!!
சென்னையில்..
சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.
இவருடைய மனைவி பெயர் பபிதா. இவர்கள்...
நடுவீதியில் இளம் பெண்ணுக்கு தம்பியின் கண்ணெதிரே நடந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை..
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஷோபனா (22). கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவரது தம்பி அரிஷ்(17) 12ம் வகுப்பு...
பெற்ற மகளையே திருமணம் செய்த தந்தை : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
முதியவர் திருமணம்..
சமூக வலைதளங்களில் வைரலாக்கவும், பாலோயர்களை அதிகப்படுத்தவும் மக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் சில நூதனமான வீடியோக்களும் அடங்கும். அதன்படி இந்த வீடியோவில் முதியவரும்,...
கல்லூரிக்குள் இளம் பெண்ணுக்கு ஒரு தலைக்காதலால் நடந்த விபரீதம்!!
பெங்களூர்..
பெங்களூரையே அ.திர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வெ.றி.ச்செயல் சம்பவம் நேற்று நடந்துள்ளது. பிரசிடென்சி கல்லூரியில் பி.டெக் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர் நேற்று வழக்கம் போல கல்லூரி வந்தார்.
அ.ப்.போது க.ல்.லூ.ரி வ.ளா.க.த்.தி.ல் நு.ழை.ந்.த இ.ளை.ஞ.ர்...
















