Saturday, August 8, 2026

இந்திய செய்திகள்

அதிகம் படித்து கைநிறைய சம்பாதித்த ஆசிரியை : ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவி தன்னை விட அதிகம் படித்து நிறைய சம்பாதிக்கிறார் என்ற கோபத்தில் அவரை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூர் பஞ்சாயத்து சம்பா மேட்டை சேர்ந்தவர் ராஜா...

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் : விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்!!

0
சென்னை.. சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற பெண்னை...

பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பரிதாபமாக மரணம் : எச்சரிக்கை செய்தி!!

0
கேரளா.. கேரள மாநிலம் கோட்டயம் அருகே கிளிரூரைச் சேர்ந்தவர் ரேஷ்மி (33). கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், கோட்டயத்தில் உள்ள ‘மலப்புரம் மந்தி’ என்ற ஹோட்டலில்...

சந்தேகத்தால் நடந்த பயங்கரம்… ஆசிரியை தூங்கிக் கொண்டிருந்தபோது கணவனின் வெறிச்செயல்

0
நாமக்கல்லில்.. நாமக்கல் அடுத்த தூசூர் ஊராட்சி சம்பா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா - பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். கணவன்...

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் : இறுதியில் கள்ளக்காதலனால் நடந்த விபரீதம்!!

0
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூரில் சாலை ஓரத்தில் இருந்த குப்பை மேட்டில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்குதகவல் வந்தது. இதனையடுத்து அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்பை மேட்டின் ஓரத்தில்...

என் வாழ்க்கைல கெடச்ச மிகப் பெரிய பரிசு.. 9 வருஷம் கழிச்சு கிடைத்த மனைவி : ஆனந்த கண்ணீரில்...

0
ஹரியானாவில்.. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கேஹர் சிங். இவரது மனைவி பெயர் தர்ஷினி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக கேஹர் சிங் மற்றும் தர்ஷினியின்...

மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்… போலீசிடம் கதறிய மாமனார் : பரபரப்பு சம்பவம்!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வித்தியாசமான புகார் ஒன்று போலீசுக்கு கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் இருந்து...

கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு அரங்கேறிய பயங்கரம் : திகைத்துப் போன சக மாணவர்கள்!!

0
காஜிபுரா... இனி அதை கதைகளில் மட்டுமே காணமுடியும் . இப்போதெல்லாம் சொல்பேச்சு கேட்கலன்னா அவளை வெட்டு, குத்து ,ரயிலில் தள்ளி கொலை செய், விஷம் வைச்சிடு, வெட்டி கூறு போட்டு நாய்க்கு போடு என...

அப்பாவை நல்லா பார்த்துக்கோ… செல்போனில் வீடியோ பதிவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி செல்வம் (50) - சிவகாமி (45). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனாவுக்கு திருணமாகி திருச்செங்கோட்டில் வேறு பகுதியில் வசித்து வருகிறார். இந்த...

கடனை வசூல் செய்ய சென்ற 42 வயதுப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளைஞன் செய்த...

0
சென்னை.. சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் உணவகம் ஒன்றில் வேலை செய்து...