திருமணத்திற்காக உதவி கேட்டு வந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்த கேரள இளைஞர் : சுவாரஸ்ய சம்பவம்!!
மதுரை..
மதுரையை சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் சித்ரா தேவி. இவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி கேரள மாநிலம் கொச்சி அருகே சென்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த தம்பதிக்கு நர்மதா மற்றும்...
3 வயது சிறுவனுக்கு இளைஞனால் நடந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்து உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோயில் தெருவை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் ராகுல் (23). கூலித்தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருணமாகவில்லை.
மேலும் தனது செல்போனில்...
அண்ணிக்கு கல்லூரி மாணவனால் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சக்திவேல். இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன் 20 வயதான விஷால், தனியார் கல்லூரியில்...
மனைவிக்கு பங்களா, காதலிக்குப் பண்ணை வீடு… ஜோடியாக சிக்கிய நபர்கள்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள புதூரில் கடந்த ஜனவரி மாதம் புதிதாகக் கட்டப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட புனித லூசியாள் தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில்...
நாட்டை உலுக்கிய இளம்பெண் மரணம்.. புத்தாண்டு நள்ளிரவில் 4 கிமீ இழுத்து சென்ற 5 நபர்கள் : திக்...
சுல்தான்பூரில்.....
உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் மக்கள் சிலர் கு.டி, கூத்து...
ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்று திரும்பிய போது மாயமான பெண் சடலமாக மீட்பு : வெளியான சிசிடிவி...
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பழனிக்குமார்-சுபஸ்ரீ இவர்களுக்கு திருமணமாகி 12 வயதில் குழந்தை உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சியில் ஆர்வம் இருந்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள...
மைத்துனியை மடக்க நினைத்த தங்கையின் கணவர்… உல்லாசத்துக்கு வர மறுத்ததால் நடந்த விபரீதம்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால்...
காரில் இருந்த பெண்ணைக் கடத்த முயன்ற நால்வர் : இறுதியில் நடந்த விபரீதம்!!
ஹரியானா..
ஹரியானா மாநிலத்தில் யமுனா நகரில் பெண்ணை காருக்குள் புகுந்து கடத்த முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை மாடல் டவுன் பகுதியில் உள்ள பிட்-7 ஜிம்மிற்கு வெளியே வந்த பெண்...
முதலில் பாசம்…. அடுத்து கைவரிசை… பெண் செய்துவந்த மோசமான செயல்!!
தாம்பரம்..
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டிலிருக்கும் தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுசேரியில் உள்ள குடியிருப்பில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மாமியார் ராஜலட்சுமி (62). இவருக்கு உதவி செய்ய பெண்...
பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம் : நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட பரிதாபம்!!
சேலம்..
சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய்...
















