பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் தகரகுப்பம் ஊராட்சி ஒட்டனேரி கிராமம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கவுதமி(32). தம்பதிக்கு பவானி(9) மற்றும் நரசிம்மன்(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். முனுசாமி...
பள்ளி மாணவியை கட்டிப்பிடித்தபடி டூவீலரில் ஜாலி ரைடு… காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில், 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதான அஜய் குமார் என்பவரும் பைக்கில் சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்ற விதம், காவல்துறை...
ஈஷா யோகாவுக்கு பயிற்சிக்கு சென்ற மனைவி சடலமாக மீட்பு : கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சுபஶ்ரீ, ஒரு பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில், சுபஶ்ரீ...
ஆசையாக புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு வந்த உ.பி இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
புதுச்சேரி....
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்து...
“கொலை செய்வது எப்படி” கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!
உத்தரப் பிரதேசதில்..
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே...
ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்ட தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!!
இந்தியா..
இந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்ந்தால் பேய்மழை, காய்ந்தால் வறட்சி என்ற அளவில் இயற்கை கடந்த சில வருடங்களாக மனிதனை அலைக்கழித்து வருகிறது.இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் பெருவெள்ளத்தில் தங்களை தற்காத்து கொள்வது...
இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு இளைஞனால் நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும்,...
சுடுகாட்டில் வெள்ளிவிழா…. கேக் வெட்டி அலப்பறை செய்த இளைஞர்கள் : வெளியான வீடியோ காட்சி!!
பஞ்சாப்..
சுடுகாட்டில், ‘முட்டாள் க்ளப்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேக் வெட்டி, 2022ம் வருஷத்துக்கு பிரியா விடை கொடுத்து கொண்டாடியுள்ளது வைரலாகி வருகிறது. 2 கே கிட்ஸ் செய்கிற அலப்பறைக்கு அளவேயில்லை என்று...
600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!
முகேஷ் அம்பானி..
முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL)...
2வது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி : அரங்கேறிய திகில் சம்பவம்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் அருகே உள்ளது கடுகனூர் கிராமம். இக் கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமி காந்தன். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
கடந்த வாரத்தில் லட்சுமிகாந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும்...
















