தம்பியின் கொலைக்கு பழிவாங்கிய அண்ணன் : நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் கிளிக்கூடு கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகாஷ் (23). இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது நண்பர்கள் மதியழகன்,
ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த...
உள்ளாடை முழுவதும் தங்கம் : இளம்பெண் செய்துவந்த மோசமான வேலை!!
கேரளா..
துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்துக்கு காசர்கோட்டை சேர்ந்த ஷேகலா என்ற 19 வயது இளம்பெண் வந்து இறங்கியுள்ளார்.
விமான நிலையத்தில் ஷேகலாவின்(Shahala) நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை...
கிறிஸ்துமஸ் தினத்தில் ஏற்பட்ட சோகம்…. 4 மணித்தியால போராட்டம் தோல்வி : இரு சகோதரர்களுக்கு ஏற்பட்ட சோகம்!!
மண்சரிவு....
கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் நேற்று காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா...
காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது தாக்குதல்… போலீஸ் தேடியதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
வேலூர்...
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரின் 20 வயது மகன் மணிகண்டன், டிராக்டர் ஓட்டும் வேலை செய்துவந்தார்.
இந்த இளைஞர், தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்புப் படித்துவரும்...
ஆசைகாட்டி மருத்துவரிடம் இளம்பெண் செய்த மோசமான செயல்!!
சென்னை..
சென்னை உத்தண்டி பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ராஜசேகர். இவர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனைகளில் மூத்த மருத்துவராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது அசோக் நகரில் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து...
தனித்தனியாக கள்ளத்தொடர்பில் இருந்த கணவன், மனைவி… இன்சூரன்ஸ் பணத்தால் அரங்கேறிய கொடூரம்!!
திருச்செங்கோடு...
கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவராஜ் (வயது 34). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 19ஆம் தேதி திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாச பாளையம் செல்லும் ரோட்டில்...
திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு நடு வீதியில் நடந்த விபரீதம்!!
மத்திய பிரதேசத்தில்...
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் ஒருவரை அப்பெண்ணின் ஆண் நண்பர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இத்தகைய...
பாபநாசம் பாணியில் கணவனை கொன்ற போலீஸ் மனைவி : கள்ளத்தொடர்பால் வந்த வினை!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி அருகே தலைமை காவலர் நான்கு மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில் அவரை கொலை செய்து கல்லை கட்டி உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்திருக்கிறது. பாபநாசம் பட பாணியில் கணவனை கொன்றதே...
வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற இளைஞரின் உடலுக்குள் பெண்ணின்இனப்பெருக்க உறுப்புகள் : நடந்தது என்ன?
ஜார்க்கண்ட்..
ஜார்க்கண்ட்டின் குட்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இதற்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்ற நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.
இதையடுத்து...
விவாகரத்து முடிந்த, கணவனை இழந்த பெண்களே இலக்கு… 20 பெண்களிடம் மோசடி : சிக்கிய கல்யாண மன்னன்!!
விருதுநகர்..
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் ஜான்சி ராணி தாயாரின் அறிவுறுத்தலையடுத்து மறுமணத்திற்கு திருமண தகவல் மையத்தில் பதிவு...
















