Friday, April 26, 2024

இந்திய செய்திகள்

காதலிக்காக மனைவி அடித்துக் கொலை : பின்னர் நடந்த விபரீதம்!!

0
பீகார்.. கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு...

உயிரிழந்த 3 மாதங்கள் கழித்து மகள் திருமணத்தில் பங்கேற்ற தந்தை : மனதை உருக்கும் புகைப்படங்கள்!!

0
கள்ளக்குறிச்சி.. தமிழகத்தில் தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த திருமணத்தில் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய...

16 வயது மகளின் கருமுட்டையை இரண்டாவது கணவருடன் சேர்ந்து விற்ற கொடூர தாய் : இதயத்தை உறைய வைத்த...

0
ஈரோடு.. தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சிறுமியை வன்புணர்வு செய்து, 8 முறை கருமுட்டையை விற்ற கொடூர தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு...

மனைவியை அவதூறாக பேசிய உறவினர்கள் : தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கதி!!

0
சென்னை.. சென்னையில் மனைவியை அவதூறாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(34). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து...

ரோஸ்மில்க் குடித்த சிறுவன் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை.. சென்னையில் ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் வசந்தகுமார் 5ஆம்...

குழந்தை பிறக்காததால் மன உளைச்சலில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு : போலிஸில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் பழைய பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இதையடுத்து இவருக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆர்த்தி என்ற...

தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : சைக்கிளில் தப்பிய கொலைக்காரனுக்கு நேர்ந்த அவலம்!!

0
திருவாரூர்... திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது மகன்கள் தர்னீஷ் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவருடன், திருப்பூர் மாவட்டம் நெருப்பரிச்சல் என்ற பகுதி அருகே வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மே 23ம்...

காதலித்து, உறவு கொண்டுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி : நடந்தது என்ன?

0
சென்னை.. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி (34), சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணிடம் நெருங்கிப்...

அழகான மேலாளருக்கு ஏற்பட்ட அதீத ஆசை… சிறகொடிந்து சிறையில் அடைபட்ட அவலம்!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இவர் அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம்...

தோழியை கண்முன்னே கூலிப்படையை ஏவி பெண் செய்த மோசமான செயல்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த காயத்திரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.காயத்ரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவனை பிரிந்து ஸ்ரீகாந்தை இரண்டாவது திருமணம் செய்தார் என்றும்...