இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்.. சாதனைப் பெண்ணின் கதை!!
சானியா மிர்சா..
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி.,...
காதலித்து கர்ப்பமான பெண் : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் செய்த கொடூரம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். மாதவன் ஆட்டுக்கடை போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். வாசுகி எட்டாம் வகுப்பு...
ஆண்களுடன் விடிய விடிய சாட்டிங்.. வாட்ஸ் அப்பில் அந்தரங்க போட்டோ ஷேரிங் : பியூட்டிசியன் கொலையில் பகீர் தகவல்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் ஆற்றின் கரையோர சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளயில் சடலமாக கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்...
கொலையில் முடிந்த கள்ளக்காதல் : ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!!
மும்பை..
மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பையை அடுத்த தாம்னி என்ற கிராமத்தில் ஓடும் காதி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில்,...
காருக்குள் அமர்ந்து சிலிண்டரில் உள்ள வாயுவை சுவாசித்த இன்ஜினியர்… இறுதியில் நடந்த சோகம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் (51). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு...
கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி : நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜன்(32). இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற தேவராஜை...
இனியும் தாங்க முடியாது புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தின் ஹாவேரியை சேர்ந்தவர் விருபாக்ஷப்பா. இவரது மனைவி பாரதி (40). இந்த தம்பதியின் மகன்கள் கிரண் (22), அருண் (21). கிரணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுஜன்யா (20) என்ற...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை… நாடகமாடிய மனைவி : விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜ் (34). திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாசம்பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகே கடந்த 19ம் தேதி, தேவராஜ் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து...
என் கூட கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும் ஓஹோன்னு வாழலாம்.. நைட் டியூட்டி பார்க்க வந்தவரிடம் டாக்டர்...
சென்னை..
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இ.ளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார்.
அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக...
இளம் பெண் மருத்துவருக்கு படுக்கையறையில் நடந்த விபரீதம்!!
கேரளா..
இளம் பெண் மருத்துவர் ஒருவர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் கிளினிக் உரிமையாளர்.
டாக்டர் அரவிந்தனின் மகள் டாக்டர் அர்பிதா அரவிந்த் (30) தூக்கில்...
















