Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

திருமணம் செய்து கொள்ள காதலனை வற்புறுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா(26).இவர் கல்லுாரி முடித்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும், மேலஉளூரில் இருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் வந்து...

16 வயதில் திருமணம்… 24ல் விதவை… சேலையுடன் இந்தியாவின் முதல் பெண் விமானி : சாதனப் பெண்ணின் கதை!!

0
சார்லா தாக்ரால்... 16 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து 24 வயதில் இரண்டு பிள்ளைகளுடன் கணவனை இழந்த சார்லா தாக்ரால் (Sarla Thakral) பற்றிய சுவாரசியமான தகவல்களையே நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்தியாவில் விமானம்...

மனைவியை இஷ்டம் போல வாழ விடுங்க.. தாய், மகனைக் கொன்று விட்டு விபரீத முடிவெடுத்த கணவன்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து...

கொட்டும் மழை…. சூறாவளி காற்றில் கணவரை தேடியலைந்த மனைவியின் நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

0
சென்னை... சென்னை அடுத்த உத்தண்டியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்மணி ஒருவர், கொட்டும் மழையிலும், சுழன்றடிக்கும் சூறாவளி காற்றிலும் கண்களில் கவலையும் கண்ணீருமாய் தன் கணவரைத் தேடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம் : குடுப்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பாபிலோனா (வயது 23). சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். அதே போல், ஆந்திர...

நெருங்கி வந்த இளம் பெண்… தடுமாறிய இளைஞர் : உ.ல்.லாசமாக இருந்து விட்டு மி.ர.ட்.டி.ய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் கொம்மாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்... இவர் தன்னுடைய வீட்டை கடந்த 2020ம் ஆண்டு ரிஷி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.. ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் இந்த...

இளம் பெண்ணை 100 பேருடன் வந்து கடத்திய காதலன் : கதறும் தாய்!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அதிபத்தில் வெள்ளிக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ராகன்னகுடா பகுதியைச் சேர்ந்த வைஷாலி என்ற இளம்பெண் 100 பேரால் கடத்தப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர் டீ டைம்...

தாய், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கார் டிரைவர் : கடிதத்தால் வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து...

தண்டவாளத்தில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும்...

நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய SELFIE… மணமக்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கேரளா.. கேரள மாநிலம், பரவூர் குணாவைச் சேர்ந்தவர் வினுகிருஷ்ணன். இவருக்கு ஸ்ரீராமபுரம் அரபுரவீட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சம் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் இன்று பெரியவர்கள் முன்னிலையில் நடக்க இருந்தது. இந்நிலையில், திருமணம்...