Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

குடித்துவிட்டு ஊர் சுற்றிவந்த மகனை கூலிப்படை ஏவி தந்தை செய்த கொடூர செயல்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டத்திற்குட்பட்ட தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட். இவருக்குப் பல நூறு கோடிகளுக்குச் சொத்துக்கள் உள்ளது. இவரது ஒரே மகன் அகில். இவர் தனது...

பிரபல தமிழ் சீரியல் நடிகையை மணப்பதாக ஏமாற்றி அவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை : பின்னர் நடந்த துயரம்!!

0
தமிழகத்தில்.. திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர்...

ஹோட்டல் ரூமில் “பிரபலமான பெண்”… ஆசை ஆசையாய் நுழைந்த இளைஞர் : பின்னர் நடந்த சம்பவம்!!

0
டெல்லியில்.. டெல்லியில் நடந்த ஒரு மோசடி சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இப்படி ஒரு மோசடி காரியத்தில் இறங்கியது, 21 வயது இளம்பெண் என்பது கூடுதல் ஷாக்கிங் ஆக உள்ளது. தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும்...

பைக் மெக்கானிக்குடன் பள்ளி மாணவி காதல் : காதல் பட பாணியில் தனி வீட்டில் குடித்தனம் : நடந்த...

0
கன்னியாகுமரியில்.. காதல் பட பாணியில் பைக் மெக்கானிக், பள்ளி மாணவியை காதலித்து தனியாக அழைத்து சென்று குடித்தனம் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த...

7 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் வந்த காணாமல் போன சிறுமி.. 7 ஆண்டுகள் சிறையில் இருந்த இளைஞர் :...

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சிறுமியை கடைசியாக விஷ்ணு கவுதம் என்பவருடன் பார்த்ததாகவும் கூறினர். அதன்பின்னர் சிறிது நாட்களுக்கு...

பல ஆண் நண்பர்களுடன் மனைவிக்கு நட்பு.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
காரைக்குடியில்.. காரைக்குடியில் லாரி ஓட்டுநர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மனைவி தனது கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அடக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொடுங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர்...

ச.மரசம் பே.சி வை.க்க நி.னைத்த தோ.ழி : கா.தலியை கொ.லை செ.ய்த கா.த.லனின் வெ.றி.ச்செயல்!!

0
ஆ.ந்.தி.ரா.வி.ல்.. வே.று ஒ.ரு.வ.ரை தி.ரு.ம.ண.ம் செ.ய்.ய.ப்.போ.வ.தா.க கூ.றி.ய கா.த.லி.யை, கா.த.ல.னே கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்.ப.வ.ம் ஆ.ந்.தி.ரா.வி.ல் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்.பை ஏ.ற்.ப.டு.த்.தி.யு.ள்.ள.து. ஆ.ந்திர மா.நிலம் கி.ருஷ்ணா ப.குதியிலுள்ள கி.ருஷ்ணாபுரத்தைச் சே.ர்ந்தவர் த.பஸ்வி. இ.வர் வி.ஜயவாடாவில் உ.ள்ள ப.ல்...

9 வருடத்திற்கு முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருக்கும் போது தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

0
திருவனந்தபுரம்.. 9 ஆண்டுகளுக்கு முன் விபரீத முடிவை எடுத்து பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், இத்தனை நாட்கள் கழித்து தெரிய வந்த உண்மை கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி...

தமிழக இளைஞருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்.. ஒரே இரவில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!!

0
தமிழ்நாட்டில்.. வெளிநாட்டில் வசிக்கும் தமிழக இளைஞருக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை கிடைத்துள்ள விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றும் குடும்பத்தினருக்கு சிறந்த...

பிரபல பெண் YOUTUBER அதிரடி கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
டெல்லியில்.. வாலிபரை மிரட்டி பணம் பறிந்த பிரபல பெண் யூடியூபரை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் இளம் பெண் நம்ரா காதிர். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி...