மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… இளம் பெண்ணுக்கு நடந்த பரிதாபம்!!
வேலூரில்..
வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகர்...
காதலை முறித்துக் கொண்டதால் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம் : நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!!
ஆந்திராவில்..
காதலை முறித்துக் கொண்டதால் மருத்துவ மாணவியை, காதலன் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம்...
கள்ளக்காதலியின் தொல்லை தாங்காமல் அடித்துக் கொன்ற இளைஞர் : பின்னர் நடந்த விபரீதம்!!
25கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சினம்மா என்ற மேரியம்மா. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மேரியம்மா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஓடிசாவை சேர்ந்த பிரமோத் ஜனா...
காதல் திருமணம் செய்த இளம்பெண் : நான்கே மாதத்தில் நடந்த விபரீதம்!!
திருவள்ளூரில்..
காதலிச்சு, மனசுக்குப் பிடிச்சவனையே திருமணம் செய்த மாலினி, நாலே மாசத்துல காதலித்தவனின் சுய ரூபம் தெரிந்து தூக்குல தொங்கிட்டாளே என மாலினியின் மரணத்துக்கு திரண்டிருந்த மொத்த கூட்டமும் கதறியழுதது.
திருத்தணி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பையும்...
காதல் மனைவி மீது வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே கணவன் செய்த பயங்கரம் : உறைந்துபோன மக்கள்!!
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். 28 வயதான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த...
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வேன் ஓட்டுனரை கரம் பிடித்த கல்லூரி மாணவி : இப்படியும் ஓர் காதலா?
திண்டுக்கல்லில்..
காதலுக்கு கண் இல்லை, சாதி மதம் மொழி கிடையாது என்ற வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை...
லைவ் வீடியோ எடுத்துக்கொண்டே விபரீத முடிவு எடுத்த இளைஞர் : பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!
தெலுங்கானாவில்..
டிஆர்எஸ் கட்சி பிரமுகர் ஒருவர் தன்னை வாழ விடாமல் தொல்லை கொடுப்பதாக கூறி, செல்ஃபி எடுத்துக்கொண்டே இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சோகம்...
அண்ணனின் விபரீத முடிவு.. கதறியழுத தம்பிக்கு திடீர்னு நேர்ந்த துயரம் : பெரும் சோகத்தில் குடும்பத்தினர்!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி அருகே அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கதறி அழுத தம்பியும் அதிர்ச்சியில் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர்...
காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்!!
கள்ளக்குறிச்சியில்...
கள்ளக்குறிச்சியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தனது பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு, கணவனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன்...
சூதாட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து தோற்ற பெண் : மனைவியை மீட்டுத் தரவேண்டி கதறும் கணவர்!!
இந்தியாவில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னையே லூடோ சூதாட்டத்தில் பணயமாக வைத்து விளையாடி தோற்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பெண்ணொருவர் ஒன்லைன் விளையாட்டான லூடோவில் சூதாட்டம் செய்துள்ளார். பணத்தை...
















