Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

3 திருமணம்.. 30 சிம் கார்டு.. திருமணம் ஆன 20 நாளில் நகையுடன் மாயமான 28 வயது பெண்...

0
தமிழகத்தில்.. தாம்பரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். நகைக்கடையில் வேலை பார்த்து வந்த இவருக்கு பெண் ஒருவருடன் காதல் ஏற்பட கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 20...

கணவனை பழிவாங்க 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு : நடந்த விபரீதம்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட ஹோலே பீடியில் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்னா கவுசர். இவருக்கு 7 வயதில் ஹாரிஸ் என்ற மகனும், 4 வயதில் அலிசா, 2 வயதில் பாத்திமா என இரண்டு...

பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷ் போட்டோ போட்டு காதல் வலை வீசிய பெண்… 40 லட்சம் பணத்தை இழந்த இளைஞன்!!

0
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டம், சிந்தகி தாலுகாவில் உள்ள பாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஏமார்ந்ததை போல யாரும் யாரும் ஏமார்த்திருக்க முடியாது. ஹைதராபாத்தில் நடந்து வரும் கட்டட பிராஜக்ட் ஒன்றில்...

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய் : பறிப்போன குழந்தையின் உயிர்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு வயது 31. இவரது மனைவி துர்காதேவி. இவருக்கு வயது 26. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை...

பாட்டு பாடி 6 பெண்களை வலையில் வீழ்த்திய மன்மதன் : இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

0
பீகாரில்.. பீகாரில் ஜவதாரி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் சோட்டு குமார்... இவரது மனைவி பெயர் மஞ்சு.. ஆனால் சில வருடமாகவே, சோட்டுவை காணவில்லை. எங்கோ போய்விட்டார். ஒருநாள் மெடிக்கல் ஷாப்...

13 வயது மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை : மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை.. பள்ளி செல்லும் மாணவிகளில் சிலர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்க பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம்...

வகுப்பறையில் ஒளிபரப்பான ஆ.பாச படம்… அதிர்ந்து போன மாணவர்கள் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
நாகை.. நாகையில் அறிவியல் கணினி பாடம் நடத்தும் போது புரொஜெக்டரில் 3 நிமிடம் ஆ.பா.ச வீ.டியோ ஒளிபரப்பான சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி...

24 வயது இளம் பெண் செய்துவந்த மோசமான செயல் : இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

0
கேரளாவில்.. கேரளாவின் ஆழப்புழா அருகே புறக்காடு ஊராட்சி 1வது வார்டை சேர்ந்த விஷ்ணு மனைவி ஹரிதா (24) என்பவரை புன்னப்ரா போலீசார் கைது செய்தனர். புன்னப்ரா சி.ஐ. லைசா முஹம்மது தலைமையிலான குழுவினர் நெடுவாசல் வந்தடைந்த...

நடத்துனரை வெளுத்து வாங்கிய இளம்பெண் : வைரலாகும் வீடியோ!!

0
சென்னை... சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது அனிதார். இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 29ம் தேதி நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து...

காதலால் வந்த வினை… இளைஞனை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூரர்கள்!!

0
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் தலையை வெட்டி எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை...