Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

கிணற்றில் சடலமாக மிதந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த...

2 கோடி ரூபா இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

0
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்திரா - ஷாலு தேவி தம்பதி. இவர்களுக்கு கடந்த 2015-ல் திருமணமாகி தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு...

தாய் கண் முன்னே சிறுமிக்கு நடந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம்...

மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட லெஸ்பியன் ஜோடி : கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரினச் சேர்க்கை, ஒருபால் திருமணம் போன்ற விடயங்கள் இன்று அளவிலும் தீண்டத்தகாத விடயங்களாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் கேரளாவை சேர்ந்த...

நண்பருக்கு பெண் பார்க்க சென்ற போது மலர்ந்த காதல் : 78 வயதில் திருமணம் செய்து கொண்ட தாத்தா!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் 78 வயதான முதியவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளதன் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது. ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமன் நாயர் (78). விமானப்படை அதிகாரியாக இருந்து...

நான்கு மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களுடன் திருமணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய நபரின் செயல்!!

0
பீகாரில்.. பீகாரைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் நான்கு வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களைத் திருமணம் செய்து குழந்தை பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பர்ஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்… கள்ளக்காதலி சொன்ன உடனே மனைவியை கொலை செய்த...

0
திண்டுக்கல்லில்.. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை...

திருமண நிகழ்ச்சியில் உற்சாகமா நடனமாடிய நபருக்கு ஒரு செகண்ட்ல நடந்த விபரீதம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. அவ்வப்போது நாம் சமூக வலைத்தளத்தில் வலம் வரும்போது நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய அதிர்ச்சிகரமான செய்திகளை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவம்...

கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு மனைவியைக் கொன்ற கணவன் : தொடரும் கள்ளக்காதல் விபரீதங்கள்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்(40). பந்தல் அமைக்கும் தொழிலாளியான இவருக்கு தேவி (35) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு சஞ்சீவி (10), தீனா (9),...

எவ்வளவோ சொல்லியும் கேட்கல.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறியழுத கணவன்!!

0
ஒரிசாவில்.. ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு...