மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முதல் கணவன் : வாய்பிளந்த ஊர் மக்கள்.. காரணம் என்ன தெரியுமா?
பீகாரில்..
பீகார் மாநிலத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் விஸ்வஜீத் பகத். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் ஆர்த்தி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் திகதி திருமணம்...
வெளிநாட்டு மாப்பிளைக்கு கிடைத்த அதிர்ச்சி… கைபேசியால் வந்த வினை : பரிதாபமாக பறிபோன உயிர்!!
இந்தியாவில்..
இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
கட்டடத் தொழிலாளியான அய்யனார் திருமணம் முடிந்து சிறிது காலத்திற்கு பின்னர்...
சந்தோஷமா இருங்க மாமா… காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார்.
இளைய மகள் சரண்யா (வயது...
ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என பொய் கூறி பல பெண்களிடம் பணம் பறித்த இளைஞர் : இறுதியில் நேர்ந்த...
மும்பையில்..
இணையமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல முக்கியமான மாற்றங்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சொல்லப்போனால் இதன்மூலம், மனிதகுலம் பல மகத்தானை சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை மோசமான வழிகளில் பயன்படுத்தும் கும்பல்களும்...
நண்பர்களுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (45). இவர் சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள பொய்யாபிள்ளைசாவடி என்ற இடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார்.
இந்த...
திருமண நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கர்நாடகாவில்..
திருமண வைபவம் ஒன்றிற்காக வந்திருந்த 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உடுப்பியில் நடைபெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23).
ஜோஸ்னா, உடுப்பி...
பலருடன் தகாத உறவில் இருந்த மனைவி… அதிர்ந்துபோன கணவன் : இறுதியில் நடந்த விபரீதம்!!
சென்னையில்..
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் செல்வம்.
இவருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெண்ணின்...
ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : வீட்டுக்கு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தமிழகத்தின்..
தமிழகத்தின் உத்திரமேரூரை சேர்ந்தவர் ஜெயராமன். 29 வயதான இவர் எம்.காம் முடித்துவிட்டு சென்னையில் குடியேறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.
இவர் கல்லூரியில்...
தகாத உறவால் வந்த வினை… வேலைக்கார பெண்ணுடன் இருந்த தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்ரமணியன் (67). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான இவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 16ம் தேதி வெளியே சென்ற...
இளைஞரை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள் : என்னா கொடும சார் இதெல்லாம்!!
பஞ்சாப் மாநிலத்தில்..
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அருகே ஒரு கார் ஒன்று உரசி...
















