Wednesday, August 5, 2026

இந்திய செய்திகள்

திருமணமான 6 மாதங்களில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகள் ஜெபஸ்லீ. இவருக்கும் மானாமதுரை அருகே உள்ள மேலபசலையை சேர்ந்த திரவியம் மகனான ஜெகதீஷ் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம்...

சக மாணவிகளை அனுப்பிவிட்டு ஒரு மாணவியை மட்டும் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்!!

0
மகாராஷ்டிரா... டியூஷன் படிக்க வந்த மாணவிகளில் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு ஒரு மாணவியை மட்டும் இருக்கச் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியர். எல்லா மாணவிகளும் போனதும் அந்த மனைவியை பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நிலைமையை...

கள்ளகாதலால் நடந்த விபரீதம் : சிசிடிவி வீடியோவால் சிக்கிய மனைவி!!

0
சென்னை.. தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி (எ) அனிதா.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்தார்.. அந்தோணிக்கு 24 வயதாகிறது. விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி......

நி.ர்.வா.ண.மா.க தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய இ.ளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கோவை... கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா (வயது 26). இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும். கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீசியாக...

பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : தலைமறைவான கணவன் : விழி பிதுங்கும் போலீசார்!!

0
சென்னை... அம்பத்தூர் கள்ளிகுப்பம் கங்கை நகர் பகுதி சேர்ந்தவர் ராஜா இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் இவருக்கு பவித்ரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவருக்கும் திருமணம்...

அலுவலகத்தில் தாயைப் பற்றி தவறாக பேசிய மேலதிகாரி : திட்டம் போட்டு இளைஞன் செய்த கொடூர செயல்!!

0
சென்னை.. சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். விவேக் எழும்பூர் பகுதியிலி உள்ள ஹாத்வே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த...

மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

0
ஆவடி.. ஆவடி அருகே பட்டாபிராமில் மகன் உயிரிழந்த சோகத்தில் தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...

தாய் இறந்த 3 மாதத்தில் தந்தைக்கு பெரியம்மாவை திருமணம் செய்து வைத்த மகள்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகா.. தாய் இறந்த மூன்று மாதத்திலேயே தந்தைக்கு தங்களது தாயின் அக்காவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்களின் செயல் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி என்ற பகுதியிலுள்ள அரவிந்த்...

கணவரின் கண்ணை கட்டி விட்டு பீச்சில் கண்ணாமூச்சி.. அடுத்தடுத்து மனைவி செய்த கொடுமை : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கதிரவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு பிறகு சென்னையில்...

தன்னை செல்லமாக வளர்த்தவரைக் காப்பாற்ற பாம்புடன் போராடிய நாய்க்கு நேர்ந்த பரிதாபம்!!

0
இந்தியா... அமித் ராய் என்பவர் நாய்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அவர் வளர்ந்த நாய்களில் கப்பார் என்று அழைக்கப்படும் நாயும் ஒன்று. இந்த கப்பார், அமித் மீது மிகுந்த பாசம் கொண்டதாம், அதே நேரத்தில்,...