Wednesday, August 5, 2026

இந்திய செய்திகள்

காதல் கணவனுடன் வாழ்ந்த மகளை கடத்தி மொட்டையடித்த பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
தெலுங்கானா.. காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கணவன் வீட்டில் இருந்து கடத்திச்சென்று அவரது தலையில் மொட்டை அடித்து விரட்டி விட்ட பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி...

பிறந்தமேனி கோலம்… வீடியோ காலில் நடத்தேறிய மோசடி : எச்சரிக்கை செய்தி!!

0
சென்னை.. தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்த...

கணவனை கொன்றுவிட்டு காதலனிடம் கதை சொன்ன மனைவி : மகளிடம் சிக்கிய அதிர்ச்சி ஆடியோ!!

0
மகாராஷ்டிரா.. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சனா ராம்தேகே என்பவரின் கணவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டார். கணவர் இரவில் தூங்கி கொண்டு இருக்கும் போது...

தவறான சிகிச்சையால் வீராங்கனை மரணம்… மருத்துவர்கள் தலைமறைவு : நடந்தது என்ன?

0
சென்னை... சென்னையில் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை மரணமடைந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து...

செல்போனால் பரிதாபமாக பறிபோன 8ம் வகுப்பு மாணவியின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சோகம்!!

0
சென்னை.. சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சிறுமியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது....

மாணவியை காதலிப்பதாக கூறி அத்துமீறிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை... சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ்(19), என்பவருடன் பழக்கம்...

பெண்ணின் சடலத்துடன் வீடியோ… நபர் சொன்ன வார்த்தை.. நடுநடுங்க வைக்கும் சம்பவம்!!

0
ஜபல்பூரில்.. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவரை கொலை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்த நபர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஒருவாரத்திற்கு முன்னரே நடந்துள்ளதாகவும், ஆனால் தொடர்புடைய...

நண்பரின் திருமணத்திற்கு சென்ற இரண்டு மணமகள்கள்… ஒரு நிமிடம் நெட்டிசன்களை உறைய வைத்த காட்சி!!

0
திருமணம்.. இந்தியாவில் ஒரு திருமணத்திற்கு நண்பர்க் சேலையுடன் வந்து மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருமணம் என்றாலே இந்தியர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகும். இதில் வாழ்க்கையின்...

59 வயதில் விவாகரத்து மீண்டும் 69 வயதில் திருமணம் மூலம் மீண்டும் இணைந்த தம்பதி!!

0
இந்தியா.. விவாகரத்து வேண்டி வழக்குத்தொடுத்த 59 வயது முதியவர், தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக கணவன் மனைவியாக வாழ்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பெரிய...

காதலியின் பின்னால் சுற்றிய இளைஞருக்கு அரங்கேறிய பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை.. வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். 21 வயதான இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹாஜிரா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டாரும்,...