செல்போனில் வந்த போலி தகவலால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம், மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். அதேபோல் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இளைஞர்களான இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரும் தங்களது...
கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம்… நனைந்த கோலத்தில் இளம் தம்பதிகள் செய்த செயல்!!
சென்னை..
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அந்த கோவிலில் இன்று நடைபெற இருந்த 5 திருமணங்கள் தாமதமானதுடன் நடைபெற்றது,...
தன் வீட்டில் வேலை செய்த பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்தப் பெண்… உருக வைத்த காதல்!!
பாகிஸ்தான்..
பணம், அந்தஸ்து, ஜாதி, மதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தாண்டி உண்மையுள்ள இரு மனங்களுக்கு இடையே உருவாகும் காதல் முன் மற்றது அனைத்தும் தூசு போல தான் தோன்றும்.
அந்த வகையில், அப்படி ஒரு...
நடு வீதியில் தாய் கண்முன்னே இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் புனே சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா (26). ஸ்வேதாவின் உறவுக்கார பையன் பிரதீக் கிசான். புனே ராஜ்குரு நகரில் தனியே வசித்து வந்த பிரதீக் கிசான், பொறியியல் படிப்பு...
அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
மாலத்தீவு..
மாலத்தீவு தலைநகர் மாலேவில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது.
கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் சுமார் இரவு 11.30 மணியளவில்...
என்னை கணவருடன் சேர்த்து வைங்க.. தந்தையுடன் சேர்ந்து அதிரடி முடிவெடுத்த இளம் பெண்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம், முசிறியில் வசித்து வருபவர் மருதை வீரன். அவரது மகள் 28 வயது நர்மதா. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பாண்டியன் நகரில்...
கள்ளக் காதலனால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!
ராணிப்பேட்டை..
வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம்...
உண்ட வீட்டுக்கு துரோகம்…. மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை : அரங்கேறிய திகில் சம்பவம்!!
நடிகர் ஆர்.கே..
எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது.
இங்கு நடிகர் ஆர்.கே...
மச்சினிச்சியுடன் ராமராஜன்.. பதறிய காயத்ரி.. குறுக்கே வளர்மதி வேற.. பரிதாப நிலையில் சிசு!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளங் குழந்தையை ரூ.3,00,000 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனை செய்ய அந்த பெண்ணின்...
காதலி ஏமாற்றியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு : பேஸ்புக் லைவ்-இல் நடந்த சோகம்!!
உத்தரபிரதேசத்தில்..
தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடனான கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர்.
பேஸ்புக்...
















