கணவருடன் தகராறு… திருமணம் செய்ய வற்புறுத்திய இளம் பெண்ணை கொலை செய்த முன்னாள் காதலன்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே திருமணமாகி 5 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் ஒருவர் தன் முன்னாள் காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் வனப்பகுதியில் உல்லாசம் அனுபவித்து விட்டு காதலி அணிந்திருந்த...
20 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் : தற்போதைய நிலவரம் என்ன? நெகிழும் இரட்டை சகோதரிகள்!!
மேற்கு வங்கத்தில்..
கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி ஒட்டிப்பிறந்த பச்சிளம் குழந்தைகளாக இருந்த மோனா-லிசா இருவரும் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
அன்றைய...
மோசமான செயலில் ஈடுபட்டுவந்த 2 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னையில்..
சேப்பாக்கம் அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்த லட்சுமி(31) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ.5 லட்சம் எளிய முறையில் கடனாக பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். மேலும்,...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!
பீகார்..
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தைக்கு எமனாக மாறிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரியில்..
சென்னை குன்றுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அபிராமி (25) என்ற பெண் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட தகாத உறவால்,
இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவனையும் கொலை...
லெஸ்பியன் உறவை எதிர்த்த உறவினர்கள்… இன்ஜியரிங் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
தருமபுரியில்..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மா.ண.வி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு...
தனியாக இருந்த கணவன், மனைவி.. பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம் : குலைநடுங்க வைக்கும் கொடூரம்!!
ஒடிஷா..
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஃப். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. இவருக்கும் பிரியங்கா பாட்லா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் காதலித்து திருமணம்...
விதவைப் பெண்ணை திருமணம் செய்து ட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் அண்ணன் செய்த கொடூரம்!!
கோவை..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியனுக்கும் ஹேமசுதாவுக்கும் பழக்கம்...
கோடீஸ்வரராக இருந்த இளைஞன்… கல்யாணத்திற்கு பின்னர் தலைகீழாக மாறிய இளைஞனின் வாழ்க்கை!!
நைஜீரியா..
சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் வேளையில் நிச்சயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏதாவது நம்மை தேடி வரும். மறுபக்கம் பிரச்சனைகளுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வேளையில்...
காதல் திருமணம் முடிஞ்சு 10வது நாள் தாய் வீட்டிற்கு வந்த பொண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை...
















