சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு : சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகம் செய்பவர்களின் கைவரிசையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலுள்ள...
உன் கூட வரமாட்டேன் என அடம்பிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!!
அரியலூரில்..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் க.றி வெ.ட்.டு.ம் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். கணவன்,...
2ஆவது மனைவியுடன் நடிகர் பப்லு : 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை?
பப்லு பிரித்விராஜ்..
நடிகர் பப்லு பிரித்விராஜ் அவரின் இரண்டாவது மனைவியுடன் பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
என் மகன் அகத் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு...
அண்ணணை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை : பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு சென்மார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான மணி . விவசாயியான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 35 வயதான மகன்...
இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம்… மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணிப் பெண் : நடந்த விபரீதம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள ஒத்தப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றது.
இதில், பாலமுருகனின் மூத்த மகளான...
மாற்றுத்திறனாளியின் வியக்க வைக்கும் செயல் : மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!!
மாற்றுத்திறனாளி..
மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திறமைக்கு குறைகள் ஒன்றும்...
இன்ஸ்டகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் மர்ம மரணம் : எச்சரிக்கை செய்தி!!
திருவனந்தபுரம்..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’...
“தீபாவளிக்கு வீடியோ கால் பேசுனான்”… அமெரிக்காவில் படித்த மகன்.. ஒரே நாளில் நொறுங்கிப் போன குடும்பம் : நெஞ்சை...
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையபுலங்கா என்னும் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் சாய் நரசிம்மா (வயது 23). சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக்...
நடிகை ஜெயலட்சுமி மற்றும் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு : பண மோசடி செய்தது யார்?
பண மோசடி..
பண மோசடி செய்ததாக, பாடலாசிரியர் சினேகன் மற்றும் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரைப்பட பிரபல பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இந்த நிலையில்...
அந்தரங்க காட்சியை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞன் : தாயாரை காதலனிடம் இருந்து காப்பாற்ற மகள் செய்த கொடுஞ்செயல்!!
பிரித்தானியா..
பிரித்தானியாவில் டிக்டாக் நட்சத்திரமாக வலம் வருபவர் 23 வயதான மெஹக் புகாரி. இவரே தமது 45 வயது தாயார் அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துவந்த 21 வயது இளைஞர்...
















