Wednesday, August 5, 2026

இந்திய செய்திகள்

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்… விரைவில் திருமணம் : நெகிழ வைக்கும் காதல்!!

0
சென்னை... சென்னையை சேர்ந்தவர் மகேந்திரன். பட்டதாரியான இவர் அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமாக கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இரண்டு வருடம் ட்ரீட்மென்ட் எடுத்துள்ளார். இவருக்கு சொந்தம் என சொல்லி கொள்ள பெரிதாக யாரும் இல்லாததால்...

மனைவி தூக்குப் போடுவதை வேடிக்கையாக வீடியோ எடுத்த கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
உத்தர பிரதேசம்.. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே இருக்கும் குல்மோஹர் விஹார் என்ற பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ் குப்தா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபிதா...

கல்லூரி மாணவி பரிதாப மரணம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

0
திருவள்ளூர்... தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சிலர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது செல்போனில் பேசிக் கொண்டே கடப்பதால் கவன குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விடுகின்றனர். திருவள்ளூர்...

காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி… நடுக்காட்டில் நடந்த கொடூர சம்பவம்!!

0
திருவள்ளூர்... திருவள்ளூர் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயதான திலகா. இவருக்கு 15 வயதில் உஷா என்ற மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது...

மேலெழுந்து வந்த சடலம்…. அலறியடித்து ஓடிய மக்கள் : நடந்தது என்ன?

0
ஈரோடு.. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது. இந்த நிலையில்...

சண்டையை விலக்கச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் : அதிர்ந்துபோன குடும்பம்!!

0
திருச்சி... குடி போதையில் இருந்தவர்களின் சண்டையை விலக்கி விட முயன்றவர் கடைசியில் உயிரை இழக்க நேர்ந்த பரிதாபம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இளங்கோ தெருவில் வசித்து வந்தவர் சின்னத்துரை (46). இங்கிலாந்து குடியுரிமை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்… மகள் போல விருந்து அளித்த பெண் போலீஸ் அதிகாரி!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சண்முக லட்சுமி. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குணம் படைத்த இவர், ஆதரவற்ற எளிய மக்களிடம் அளவில்லா அன்பு...

பிரபல நடிகை போல மாற முயற்சி… ஜோம்பி போன்ற தோற்றம் : தெரிய வந்த பெண்ணின் உண்மை!!

0
ஏஞ்சலினா ஜோலி.. முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம்...

2 ஆண்டாக காதல்… திருமணத்திற்கு மறுப்பு : சிறுமியுடன் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
சேலம்.. மேட்டூர் அருகே விஷ மாத்திரையை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர்...

காதல் மனைவியின் செல்போனை உடைத்த கணவன் : மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
நெல்லை... நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...