Wednesday, August 5, 2026

இந்திய செய்திகள்

இரவில் தனியாக சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
அரியலூர்... தமிழக மாவட்டம் அரியலூரில் இரவு வேளையில் தனியாக சென்ற பெண்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி....

மனைவியின் கள்ளக் காதலனுக்கு கணவனும் மனைவியும் சேர்ந்து செய்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தஞ்சாவூர்... தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற அருண்(31). பட்டதாரி இளைஞரான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. சத்தியசீலனின்...

சுகாதார மையத்தில் தனியாக இருந்த நர்ஸ் : 4 சிறுவர்களால் அரங்கேறிய பயங்கரம்!!

0
சட்டீஸ்கர்.. சட்டீஸ்கர் மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் சிப்சிபி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. அதில் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்...

காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி திலகா(37) தனது 15 வயது மகளான உஷா உடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த...

என்னை மிரட்டுகிறார்கள் : மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை… சிக்கிய கடிதம்!!

0
கர்நாடககா.. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் காஞ்சுக்கல் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி(45). இவர் 1997ஆம் ஆண்டு முதல் மடாதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பசவலிங்க சுவாமி உறங்க...

காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சிக்கிய நபர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கேரளா... கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியரின் மகள் விஷ்ணு பிரியா(23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில்...

பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது மகன் தினேஷ் (8). இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஆக்கூரில்...

கணவர் மற்றும் காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்… காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன நெட்டிசன்கள்!!

0
அமெரிக்கா.... அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா நிக்கோல். ஃபிட்னஸ் பயிற்சியாளரான சாரா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ரியான் - சாரா தம்பதியினருக்கு...

சிறுமியை ‘ITEM’ என அழைத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை!!

0
மகாராஷ்டிரா.. பெண்களுக்கு எ.திரான வ.ன்முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பி.ரச்னைகள் தொடர்பாக தொடர்ப்படும் வழக்குகளில் நீதிமன்றம் தனிகவனம் செலுத்த வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக...

மாமியாரின் கள்ளக் காதலனை கட்டி வைத்து மருமகள் செய்த செயல் : பின்னர் நேர்ந்த கொடூரம்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் இடைப்பாடி கொங்கணாபுரம் அருகே செந்தில் பாளையம் சேர்ந்தவர் முருகன் (57). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை மனைவி கமலாவுடன் (56) முருகனுக்கு...