காதல் திருமணம் செய்த பெண் : தலைத் தீபாவளி கொண்டாடிய போது சித்தப்பா செய்த கொடூரம்!!
மதுரை...
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் திருப்பூர் கல்லுாரியில் படிக்கும் பவித்ராவுக்கும்,...
கழிவறை இருக்கை திருட்டு… முரட்டுத் தனமாக நடந்துக் கொள்ளும் ஊர் மக்கள் : நடந்தது என்ன?
உத்திரப்பிரதேசம்..
உத்திரப்பிரதேசத்தில் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரின் முகத்தில் கரியை பூசி, தலையில் மொட்டையடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குறித்த நபர் பஹ்ரைச் பகுதியில் உள்ள வீட்டில் கழிவறை இருக்கையை திருடியதாகக் கூறி, இப்பகுதி...
ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் தயாரித்த கல்லூரி மாணவன் : இறுதியில் நடந்த சோகம்!!
செங்கல்பட்டு.....
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட , ஜோசப் ஜேம்ஸ் என்பவரின் மகன் நிகில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
இவர்களுடைய குடும்பம்...
கணவன் மனைவி இடையே கோழிக் குழம்பால் வந்த தகராறு… விலக்கிவிட போன பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட சோகம்!!
மத்திய பிரதேசம்..
மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் உள்ளது சவாணி பாதர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது மனைவியிடம் சிக்கன் சமைக்க சொல்லியிருக்கிறார்.
அப்போது,...
மனைவியை அ.டித்து குழி தோண்டி உ.யிருடன் பு.தைத்த கணவன் : அ.திர்ச்சி சம்பவம்!!
அமெரிக்கா..
அமெரிக்காவின் சேர்ந்த 42 வயதான யங் சூக் ஆனுக்கும், அவரது 53 வயது கணவர் சாய் கியோங் ஆனுக்கும் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதால்,...
காதலை நிராகரித்த பெண்ணுக்கு திருமணம்.. இளைஞர் செய்த மோசமான செயல்!!
ஆந்திர பிரதேசம்....
இந்திய மாநிலம் ஆந்திராவில் இளைஞர் ஒருவர் திருமண மண்டபத்தில் நுழைந்து சிலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிராங்கிபுரம் பகுதியில் வசித்து வரும்...
காதலனுடன் தொடர்பை துண்டித்த கல்லூரி மாணவி : காரணமாக இருந்த பேருந்து நடத்துநருக்கு நேர்ந்த விபரீதம்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம், தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி 19 வயதான சரண்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் கல்லூரி மாணவி சரண்யா தினமும் கல்லூரிக்கு...
40 வயது பெண்ணுடன் தனிமையில் இருந்த 61 வயது முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்!!
மும்பை...
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெ.ண் தோ.ழியுடன் உ.ற.வி.ல் ஈ.டுபட்டிருந்த 61 வயது மு.தியவர் ம.யங்கி வி.ழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இ.ற.ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ம.ரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
இ.றந்தவர் தனது...
மீரா மிதுன் தப்பி ஓட்டம்… ‘அவ என்னையே மதிக்க மாட்டா’ துப்பு கொடுத்த தாய்!!
மீரா மிதுன்..
சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், கடந்த ஆண்டு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பின், சிறையில் அடைக்கப்பட்டிருந்த...
திமிர் பிடித்தவள் என தமிழ்ப்பெண்ணை எண்ணிய இந்திய கிரிக்கெட் வீரர் : அவரே மனைவியான சுவாரசியம்!!
ஜஸ்பிரித் பும்ரா..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணம் காதல் திருமணம் தான்..! பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற...
















