அவளிடம் பேசாதே…. தோழியிடம் கூறிய தன்பாலின ஈர்ப்பாளர் பெண் : பின்னர் நடந்த சம்பவம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது சக மனைவியை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் தாவணகெரெ டவுன் வித்யாநகர் அருகே ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இதில்...
மருமகளை ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்திய மாமியார் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
கேரளா..
கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில்...
காளான் பறிக்கச் சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
அரியலூர்...
அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி மலர்விழி ( 29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே...
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்… சாப்பாட்டுக்காக 8 லட்சத்தை இழந்த பெண் : எச்சரிக்கை செய்தி!!
எச்சரிக்கை செய்தி..
முகநூல் பக்கத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பிய பெண் ஒருவர், சாப்பாட்டை ஆர்டர் செய்தபோது, அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு 8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை...
15 வருடம் நன்றியுடன் இருந்த ஐந்தறிவு செல்லப்பிராணிக்கு பதாகை வைத்து அஞ்சலி : நெகிழ்ச்சி சம்பவம்!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது வீட்டில் கடந்த 15 வருடங்களாக ஜாக்கி என்ற நாட்டு நாய் வளர்ந்து வந்துள்ளது.
இந்த நாயை கல்யாணராமன் தங்களது வீட்டில் உள்ள ஒரு நபராக...
காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இளைஞன் செய்த கொடூர செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தேனி..
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் அந்தோனியார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் அப்பகுதியில் தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் வசிக்கும் அதே பகுதியில் அரிய...
அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்… தோழியுடன் மாயமான பள்ளி மாணவி!!
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் செல்வஹர்ஷனா (17) இவரும், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் மகள் ஞானதர்ஷினி (17)...
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு இளைஞன் செய்த கொடூரம்!!
கண்ணூர்..
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ள பானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா (வயது 23). இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை...
முன்னழகை பளிச்சென காட்டி ஹாட் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்… திணறிப்போன ரசிகர்கள்!!
பிரியங்கா மோகன்......
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை...
23 வயது மலேசிய பெண்ணுடன் திருமணமா? நடிகர் பப்லு அதிரடி!!
பிருதிவிராஜ்...
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் பப்லு. இவர் அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில்...
















