கள்ளக்காதலால் நடந்த விபரீதம்… கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (35). இவரது மனைவி விஜயசாந்தி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நவீன்குமார் வேடசந்தூரில் உள்ள இரும்பு கடையில் லோடுமேனாக வேலை பார்த்து...
மனைவிகளிடம் அனுதாபத்தை பெற கணவர் போட்ட பலே திட்டம் : போலீசாரிடம் வசமாக சிக்கிய கணவன்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கெய்க்வாட். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மனைவி குடும்பம் இருக்கும் நிலையில், இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது...
வயசு 11 மாசம் தான்…. ஆனா செஞ்ச ரெக்கார்டு எல்லாம் வேற மாதிரி : உலக அளவில் கவனம்...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளது தேனாம்பாறை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெர்மன். இவருடைய மனைவி பியான்ஷா. இந்த தம்பதிக்கு அற்றி ஹெர்மன் எனும் மகன் இருக்கிறார். தற்போது அற்றி ஹெர்மனுக்கு...
ஹோட்டல் பெண் ஊழியருக்கு அரங்கேறிய பயங்கரம் :நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
உத்தரகாண்ட்..
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணி செய்து வந்தவர் அங்கிதா பண்டாரி (19). இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து உள்ளூர்...
படுக்கையறையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா..
கேரளாவின் கண்ணூர் அருகே பானூர் வல்லையில் வீட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கண்ணச்சங்கண்டி வினோத் என்பவரின் மகள் விஷ்ணுபிரியா (23) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. விஷ்ணுபிரியா பானூரில்...
காதலி பேச மறுத்ததால் காதலி வீட்டு முன்பு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24). துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்தார்.
தேவகுமார் அதே பகுதியை சேர்ந்த...
கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. சைக்கோ மனைவியின் வெறிச்செயல்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார்(35) என்பவருக்கும் சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்தி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8வயது ஆண் குழந்தையும் 3வயது...
சித்ரா மரண வழக்கு… சிக்கப்போகும் முக்கிய டிவி பிரபலம் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
சென்னை..
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ந்தேதி சென்னை அருகேயுள்ள நசரத்பேட்டை சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த்...
மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலையில் வெளியான பகீர் தகவல்!!
வைசாலி....
இந்தியில் சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி. இவர் இந்தியில் நடித்த சின்னத்திரை தொடர் தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை...
கள்ளக்காதலிக்காக திருடனாக மாறிய பட்டதாரி இளைஞர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
கன்னியாகுமரி.....
எஸ்.டி மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர். சிறு வயதில் இருந்தெ சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், எட்வின் வழக்கறிஞர் ஆக...
















