கள்ளக் காதலை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது35). இவர் வேடசந்தூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி விஜயசாந்தி (30). இவர்கள்...
20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்… கதறும் இளைஞர்கள்!!
திருமணம்..
70 வயது முதியவர் ஒருவர் 20 வயது பெண்ணை திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையம் என்பது பல வீடியோக்கள் நிறைந்த உலகம். சமூக ஊடகங்களில் பல்வேறு சமயங்களில் நாம்...
மகளின் சமாதி அருகே அவரின் காதலனுக்கும் சமாதி கட்டிய தந்தை : நடுங்க வைத்த பின்னணி!!
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம், துவாரகா பகுதியை அடுத்த லெட்சுமிபுரம் என்னும் இடத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (வயது 24). இவரும், கொடுங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மரிது ஷியாமளா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல்...
40 நாட்கள் வாழ்ந்துவிட்டு எஸ்கேப்பான காதல் மனைவி : அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!!
சென்னை..
சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனுடன் 40 நாட்கள் வரை வாழ்ந்துவிட்டு தலைமறைவாகியுள்ள இளம்பெண்ணின் செயல் குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ளது. பெண்ணின் விவரம் எதுவும் ஆராயாமல் திருமணம் செய்தால் நிலை என்னவாகும் என்பதற்கு...
மகன் இறந்த துக்கம் தாங்காமல் தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை..
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22)....
காதலனை ஏவி கணவனை கொலை செய்து வீடியோ காலில் ரசித்த மனைவி : நடந்த விபரீதம்!!
திண்டுக்கல்..
வேடசந்தூர் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த விஜயசாந்தியும், சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன் குமாரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 6 வயதில் மகனும் 3 வயதில் மகளும்...
திருமணமான இளம் பெண்ணை சீ.ரழித்த 60 வயது மு.தியவருக்கு நேர்ந்த வி.பரீதம்!!
சென்னை..
சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அமைந்தகரை சார்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக...
படுக்கையில் மாயமான மனைவி… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சென்னை....
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கனாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (30). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அபிநயா (28) என்பவருடன்...
வேலைக்காரனால் ஏமார்ந்து கதறும் நடிகை… பார்வதி நாயர் : பரபரப்பு புகார்!!
பார்வதி நாயர்..
பார்வதி நாயர் பிரபலமான மாடல் மற்றும் நடிகையுமாவார். மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த இவர் அபுதாபியில் பிறந்தவர். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரியான பார்வதி நாயர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா...
தம்பதிக்கு இலவச பீட்சாவை அறிவித்த PIZZA HUT…. எதற்காக தெரியுமா?
அஸ்ஸாம் மாநிலம்..
தற்போதைய சூழலில் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. பார்த்திபன்-வடிவேலு படத்தில் வரும் 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' என்ற காமெடியை போல முதலில் நல்ல பெண்...
















