கர்ப்பிணிப் பெண்ணை நடு ரோட்டில் வைத்து தாக்கிய கிராம மக்கள் : நடந்த திகில் பின்னணி!!
திருப்பதி..
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் என்றார் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ ஹரி. இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...
மனைவியை கொடூரமா தாக்கி செல்பி எடுத்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
கேரள மாநிலம்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப். இவர் ஆதிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான திலிப் வேலைக்கு...
வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில், பல இடங்களில் ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து...
மனைவியை நிர்வாணமாக சூட்கேசில் அடைத்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
அரியானா..
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஒரு சூட்கேஸ் கிடந்துள்ளது. அந்த சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கையில், நிர்வாண நிலையில் பெண்ணிண் உடல் இருந்துள்ளது....
14 வயது மா.ணவனுடன் காருக்குள் ஆ.சிரியை செ.ய்த மோ.சமான செ.யல் : பின் நேர்ந்த விபரீதம்!!
அமெரிக்கா..
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலேஹ் நடுநிலைப்பள்ளியில் நாடகத்துறை ஆ.சிரியையாகப் பணியாற்றி வருபவர் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே.
அவர் தற்போது மியாமி டாடே சி.றையில் பல்வேறு வழக்குகளின் கீழ் கு.ற்றம் சா.ட்டப்பட்டு...
மகளுக்கு பாலியல் தொல்லை… கணவன் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற மனைவி!!
நாகை..
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சோ்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
இவருக்கு...
13வது மாடியில் இருந்து குதித்த பேராசிரியை : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருச்சி...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சவுமியா (வயது 32). இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி...
கர்ப்பமான 16 வயது சிறுமி… சிக்கிய ஓட்டல் தொழிலாளி!!
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (32). இவர் ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வந்து...
மனைவியின் விரல்களை வெட்டி வீசிய கணவன் : கதறி துடித்த அவலம்!!
கேரளா..
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காணகாரி பகுதியை சார்ந்தவர் பிரதீப் .இவருடைய மனைவி மஞ்சு இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பிரதீப் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர் என்று கூறப்படுகிறது.குடித்துவிட்டு வீட்டில் வரும் பிரதீப் தனது...
ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியைக் காதலித்த இளம்பெண்… எதிர்த்த தந்தை : இறுதியில் நடந்த விபரீதம்!!
உத்தரபிரதேசம்..
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களையும் காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென யாருக்கும் தெரியாமல் மூவரும்...
















