Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

ஊற்றெடுத்த கள்ளக்காதல்… கணவனை உதறிச் சென்றதால் நடந்த விபரீதம்!!

0
சென்னை.. திருவண்ணாமலை கண்ணக்குருக்கை ஊராட்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் லாரி ஓட்டும் நேரத்தை தவிர, பேஸ்புக்கில் நதியாவிடம் பேசி பொழுதை ஓட்டியிருக்கிறார். எவ்வளவு நாள்தான் ஆன்லைன் வழியே கடலை போடுவது, நேரில் பார்த்தே...

கள்ளக் காதலனுக்கே மகளை திருமணம் செய்து கொடுத்த தாய் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் எரிந்த நிலையில் நான் ச.டலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும் போலீசார் விரைந்து சென்று அந்த உ.டலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி...

வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை செய்த நண்பன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாசானம். 37 வயதான மாசானம், இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் என மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். மாசானத்துக்கு இயல்பாகவே திருட்டுப்பழக்கம்...

குழந்தை பெற்றுகொள்ள கணவனை ஜெயிலில் இருந்து வெளியே விடுங்க… கதறும் மனைவி!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராகுல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 20 ஆண்டு...

வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தம்பதியின் எளிமையான பானிபூரி கடை. : இதயத்தை உருக்கும் வீடியோ!!

0
மகராஷ்டிரா.... மகராஷ்டிரா மாநிலத்தில் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளி தம்பதியர் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறும் அவர்களது வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில்,...

மொத்த குடும்பமும் சடலமாக கிடந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி : ஆங்காங்கே கிடந்த கத்திரிக்கோல்கள்!!

0
ஹைதராபாத்..... ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு...

மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல் : கணவன்,பிள்ளைகளை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் பரிதாப நிலை!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(36). லாரி டிரைவர். இவரது மனைவி மலர்(30) இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன...

மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற சைகோ கணவர் : பின் நேர்ந்த விபரீதம்!!

0
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் நட்சத்திர ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வருபவர் அம்மர், போதைக்கு அடிமையான இவர், அவரது மனைவியை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இது மட்டுமின்றி...

தைவான் பெண்ணை கரம்பிடித்த தமிழன்… சுவாரஸ்ய காதல் கதை!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த...

அம்மாவ புடிச்சு ஜெயில்ல போடுங்க…. புகார் கொடுக்க வந்த 3 வயசு சிறுவன் : வைரல் வீடியோ!!

0
புர்ஹான்போர்... மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள காவல் நிலையத்திற்கு இன்று ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார்.  3 வயதான அந்த...