3 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர...
காதலியை பெண் கேட்டதால் தாக்கிய பெண்ணின் தந்தை : சோகத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபரை காதலி தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி...
வீட்டில் கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!!
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(35).
கூலித்தொழிலாளியான இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல...
விருந்துக்கு சென்ற புதுமண தம்பதிக்கு எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம் : சோகத்தில் குடும்பத்தினர்!!
தேனி....
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் லண்டனில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சஞ்சயின் தாய் மாமனான தேனி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த காவ்யா என்ற...
மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்…. சிறுமியின் தந்தை காதலனுக்கு செய்த கொடூரம்!!
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் விஜயாப்புர பகுதியை அடுத்துள்ள கோசனகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. 21 வயதாகும் இவரும், கல்கவடா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த குரப்பா என்பரின் மகளும் காதலித்து...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயும், மகளும்… தடையாக இருந்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி, பசுவந்தனை அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,...
திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம் : விருந்துக்கு சென்ற இடத்தில் பரிதாபம்!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம் தேனியில் ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(30). இவருக்கும் காவியா(20) என்ற பெண்ணிற்கும்...
தாயை தோளில் சுமந்து சென்ற மகன்கள் : வாழ்நாள் ஆசையை நிறைவேற்ற செய்த நெகிழ்ச்சி செயல்!!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.
இதனை அறிந்த அவரது...
அப்பாவுக்கு உதவி செய்ய போராடும் மகன்… IAS அதிகாரி பகிர்ந்த நெகிழவைக்கும் வீடியோ!!
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும்...
இந்தியாவில் இட்லி ATM மெஷின் அறிமுகம் : இனி நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்!!
பெங்களுருவில்.....
ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தபின்னர் வாங்கி தொடர்பாக செயல்முறைகளில் அது பெரும் புரட்சி ஏற்படுத்தியது. தற்போது gpay, phonepe போன்ற செயலிகள் வந்த பின்னர் கூட ஏ.டி.எம் மெஷினின் தேவை இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில்...
















