Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

பெற்றோரையும் மீறி காதலனை கரம் பிடித்த எம்பிபிஎஸ் மாணவி : பெண் வீட்டார் செய்த மோசமான செயல்!!

0
சித்தூர்.. சித்தூர் மாவட்டம் புஜ்ஜி நாயுடு கண்டிகையை சேர்ந்த மோகன கிருஷ்ணா, திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நட்பு...

படுக்கையறையில் சடலமாக தொங்கிய கணவன், மனைவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் கொழும்பு ஸ்டோர் என்னும் மளிகை கடையை நடத்தி வந்தார் சிவக்குமார் (49). இவருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் ராஜதர்சினி (7),ஷிவானி (5) என்கிற இரண்டு பெண்...

காலில் விழாத குறையாக கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த இளம் பெண் : பின்னர் நடுரோட்டில் நேர்ந்த பயங்கரம்!!

0
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசூரிய நாராயணா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த தேவகி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை தேவகி...

‘காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்’ என உருக்கமான வீடியோவை வெளியிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை... சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத தெரிவித்ததுடன், திருமணம்...

பேருந்து நிழற்குடையில் வைத்து பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சிறுவன்… வைரலாகும் வீடியோ!!

0
கடலூர்... தமிழக மாவட்டம் கடலூரில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது....

சுஜி நான் எந்த தப்பும் பண்ணல.. கடிதம் எழுதிவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி பாபு இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சுஜிதா...

ஒரே வீட்டில் அண்ணன் – தம்பி இருவரும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம், மானூர் அருகே அய்யூப்கான் புரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி செல்லத்தாய், இவர்களுக்கு சுடலைமணி (25), நாராயண பெருமாள் (15) என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஒரு...

சடலத்துடன் 4 மாதங்கள் தங்கி இருந்த பேரன்.. பாட்டியை கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய் : பகீர்...

0
பெங்களூரில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வாசுதேவ் (27). இவர் தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்துள்ளார். வாசுதேவுடன் அவரது அம்மா மற்றும் தந்தையின் அம்மா (பாட்டி)...

மனைவியை கொன்று மரத்தில் தொங்க விட்டு நாடகமாடிய கணவன் : நடந்த விபரீதம்!!

0
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகாலெட்சுமி தம்பதியின் குடும்பம். வழக்கம் போல் குடும்பத்துடன் இரவு உறங்கி காலையில் எழுந்த போது மனைவி அம்சலேகா வீட்டில் இல்லை. கணவன் ஏழுமலை பதற்றத்துடன்...

நள்ளிரவில் தாய் மற்றும் 6 மாத பெண் குழந்தைக்கு நடந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து...