Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

நான்கு பேரை திருமணம் செய்து பெண் செய்த மோசமான செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (62). இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து...

மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ.. பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு!!

0
பெங்களூர்.. பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார். இந்த நிலையில் இரு...

செங்கல் சூளையில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : கள்ளக்காதலன் செய்த கொடூரம்!!

0
ராஜபாளையம்.. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாப்பையன் இவரது மனைவி காளீஸ்வரி ( 45 )இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண்...

சிறுவனை ஒரே நேரத்தில் கடித்த 2 பாம்புகள்… துணிச்சலாக செயற்பட்ட தந்தை செய்த செயல்!!

0
திருவள்ளூர்... திருத்தணியில் இருந்து தனது மகனை ஒரே நேரத்தில் கடித்த இரு பாம்புகளை அடித்துக் கொன்ற தந்தை, அதனை எடுத்துக் கொண்டு மகனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்...

செல்போன் வாங்கித்தர மறுத்து கண்டித்த கணவர் : மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (26). இவர்களுக்கு 5 வயது ஒரு மகன்...

பல்வேறு பெயர்களில் பல திருமணங்கள் செய்த பெண் : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம்...

இளம்பெண்ணுடன் நெருக்கம்… வீடியோ எடுத்து மிரட்ட முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
குமரி... குமரி மாவட்டம் நட்டாலம் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை ஜான் கென்னடி ஆபாச வீடியோ...

வீட்டில் பிரசவம்… இளம் பெண் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

0
கேரளா.. கேரளாவின் கொல்லம் அருகே கல்லிக்காட்டைச் சேர்ந்த அஸ்வதி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. நள்ளிரவு 1 மணியளவில் வலி ஏற்பட்டதையடுத்து...

தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல் : தடையாக இருந்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி...

கணவன் இல்லாத நேரத்தில் இன்ஸ்பெக்டருடன் பெண் போலீஸ் உல்லாசம்.. ஒளிந்திருந்த கணவன் : நடந்த விபரீதம்!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி, இவருக்கும் ஹனுமகுண்டா ராம் நகர் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் ஒரே பிரிவில் சிஐயாக பணிபுரிந்து...