Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

என்னை மட்டையாக்கிவிட்டு என் மனைவியுடன் மாஜாவாக இருப்பான் : கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலை!!

0
தேனி... தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற பிரகாஷ் திரும்பவும் வீடு...

மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
மதுரை... மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உட்பட 7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள்...

கடைக்குள் அடைத்துவைத்து இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை!!

0
அன்னா ரேஷ்மா ராஜன்.. பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில்...

ஊசி போட்டதும் நீல நிறமாக… கறுப்பு நிறமாக மாறிய கை : காது சிகிச்சைக்கு போய் கையை இழந்த...

0
பீகார்... பீகார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்த இளம்பெண் ரேகா. இந்த பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு காதில் வலி அதிகமாக இருந்துள்ளதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார்....

வேலைதேடி வரும் பெண்களே குறிவைத்து தம்பதி செய்த மோசன செயல்!!

0
சென்னை.. சென்னை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அப்பர் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிகள் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து...

நடிகர் போண்டாமணியிடம் 1 லட்சம் ரூபாயை திருடிய நபர்!!

0
போண்டாமணி... தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமனி. இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார். மேலும் நடிகர் போண்டாமணி உடல்நிலை குறித்து சக...

தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர்...

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தற்கொலை : சோகத்தில் தந்தைக்கு நேர்ந்த கதி!!

0
சென்னை.. சென்னை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40). இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...

இரட்டைக் கொலை சம்பவத்தில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

0
சென்னை.. சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் வசந்திக்கு...