ஆன்லைன் ரம்மியால் மாணவர் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள...
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம் : தடையாக இருந்த கணவருக்கு அரங்கேறிய பயங்கரம்!!
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அடுத்த கரிகசீனேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (38). இவரது மனைவி சினேகா (30). குடும்ப வறுமையின் காரணமாக ஹரிஷ்குமார் ஐதராபாத்தில் டைல்ஸ் வேலைக்கு சென்றுள்ளார்....
திருமணத்தை தாண்டிய உறவு… 15 நாட்களுக்கு பின் காணாமல் போன நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!
தேனியில்..
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை அடுத்த கூலத்தேவர் முக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவரது மனைவி பெயர் கனிமொழி. அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பிரகாஷ் பணியாற்றி வந்ததாகவும்...
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்.. தேடிய போலிஸாருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான மனைநிலை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக விளங்கி வருகிறது. இனரீதியாக இந்தியர்கள் விமர்சிக்கப்படுவதும் அங்கு அதிகரித்து வந்தது.இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு...
5 வயதில் மகள்… மதம் மாற்றி திருமணம் செய்துவிட்டு கர்ப்பமானதும் கழட்டிவிட்ட நடிகர் : கதறிய சீரியல் நடிகை!!
நடிகை திவ்யா..
என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’...
சக மாணவன் கொடுத்த குளிர்பானத்தை அருந்திய சிறுவன்… இரண்டு சிறுநீரகங்களும் செயழந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து...
கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்படஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கலிபோர்னியா....
கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கள்கிழமை நான்கு பேர் கடத்தப்பட்டனர்.
அந்த நான்கு பேர் 8 மாத பெண் குழந்தை...
நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
குஜராத்....
குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர்...
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கணவனுக்கு மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!
உத்திர பிரதேசம்....
உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சுபா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருணம் நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராஜேஷ்...
கணவரை பிரிந்து மறுமணம் செய்ய முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
சென்னை....
சென்னை முடிச்சூரை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஓன்லைனில் பதிவு செய்தார்.
அதை பார்த்த நபர் ஒருவர்...
















