கறுப்பாக இருப்பதாக கிண்டல் : கோபத்தில் மனைவி செய்த செயலால் கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும்...
மூளைச் சாவு அடைந்த இளைஞனின் பெற்றோர் செய்த உருக்கமான செயல்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர். இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில்...
ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய இரு பெண்கள் : நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!!
இந்தூர்..
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும்...
திருநங்கை செய்த மோசமான செயல் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் சைதாப்பேட்டை கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் பபிதா ரோஸ் (30). திருநங்கை ஆன இவர் திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு...
மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கணவன்.. ஒரே வாரத்தில் நடந்த விபரீதம்!!
திருப்பதி...
திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலை தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்...
சிறுவனால் கர்ப்பமான இளம்பெண் : 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
நாகப்பட்டினம்..
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் அதை பகுதியை சேர்ந்த 17 வயது சி.றுவனுடன் ந.ட்பாக ப.ழகி வந்துள்ளார்.
மேலும் சி.றுவனிடம் அந்த பெ.ண் த.வறாக நடந்து...
தொழிலபதிபர் கொடூர கொலை : அம்பலமான பெண்ணின் சதித் திட்டம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு...
ஒரு காலத்துல ட்யூஷன் டீச்சரா இருந்தவங்க… ஒரே நாளில் 14 லட்சம் சம்பாத்தியம் : வாழ்க்கையே திருப்பி போட்ட...
மேற்கு வங்க மாநிலம்..
மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா. சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம்...
ஜோடி ஆப் மூலம் திருமணமான ஆண்களை குறிவைக்கும் பெண் : திருமணமான அடுத்த நாளே நடந்த விபரீதம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்(48)லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு...
மதுபோதையில் தகராறு செய்து வந்த கணவன் : முடிவு கட்டிவிட்டு மனைவி செய்த செயல்!!
தமிழக மாவட்டம்...
தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன். மது பழக்கத்திற்கு அடிமையான...
















