Tuesday, August 4, 2026

இந்திய செய்திகள்

கணவரை பிரிந்து வாழ்க்கை.. மடியில் குழந்தையை கட்டிக் கொண்டு ரிக்ஷா ஓட்டும் இளம்பெண்!!

0
உத்தரப் பிரதேச மாநிலம்.. இதற்கு மத்தியில், மிகவும் சவாலான ஒரு வாழ்க்கையை சன்ச்சல் வாழ்ந்து வருகிறார். நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்டர்...

பர்தா அணிய மறுத்த இந்துப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
மும்பையில்.. பர்தா அணிய மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் கணவர். இந்து பெண்ணுக்கு நேர்ந்த அந்த கொடூரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் இக்பால் ஷேக்...

கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காத கணவன் : ஆத்திரமடைந்த மனைவி செய்த மோசமான செயல்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள்...

வயலுக்கு சென்ற தந்தை, மகன் : சில மணி நேரத்தில் நேர்ந்த சோகம்!!

0
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது. இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி...

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை தட்டிச் சென்ற கூலித் தொழிலாளியின் மகள் : உருகும் பெற்றோர்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியாக மனோகர் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவரது மகள் ரக்சயா. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர், தனது சிறு வயது முதல்...

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி வழக்கில் தீர்ப்பு : பெண்கள் உட்பட 21 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை.. சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் புகார் மனு...

6 திருமணம்… முதலிரவு முடிந்ததும் சுவிட்ச் ஆப் ஆன மொபைல் : மோசடிப் பெண்ணின் சோகக் கதை!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடுகள்...

விபரீத விளையாட்டால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு...

பீச்சில் மிதந்த தலை…. தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

0
சென்னை.. கோவையில் துண்டு துண்டாக உடலை வெட்டி சாய்த்துள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த கொலை நடந்து 2 நாட்கள் கடந்தும் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அத்துடன், 1952 ல் நடைபெற்ற ஆளவந்தார் கொலையை போலவே...

ஒரு பெண்ணுக்கு இரு கள்ளக் காதலன்கள்… போட்டா போட்டியில் அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில்...