மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : கணவர் உயிரிழந்த சில மணிநேரத்தில் நடந்த சோகம்!!
மதுரை..
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவி ஆண்டிச்சி (வயது 75).
இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள...
கர்ப்பமாகாத 5 பெண்களுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி… அம்பலமான மோசடி : தலைசுற்றவைக்கும் சம்பவம்!!
சாத்தான்குளம்...
தமிழகத்தில் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சாத்தான்குளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40...
விடுதி பெண்களின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகளை டாக்டருக்கு அனுப்பிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
மதுரை..
மதுரையில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகள், உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோக்கள் எடுத்து கமுதி டாக்டருக்கு அனுப்பிய அதே விடுதியைச் சேர்ந்த மாணவியையும், கமுதி டாக்டரையும் மதுரை சைபர் கிரைம்...
ஆன்லைன் சூதாட்டத்தால் மனைவியை இழந்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சமபவம்!!
சென்னை...
பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஞான செல்வன் (வயது 31). இவரது மனைவி வகிதா (வயது-28). இவர்களுக்கு திருமணம் ஆகிய நான்கு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
ஞான...
சகோதரனைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த தம்பி : இருவருக்கும் நேர்ந்த சோகம்!!
கள்ளக்குறிச்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.
குமாரின் மகன்கள்...
லொட்டரி சீட்டுகள் வாங்க ரூ.3.5 கோடி செலவு…. விழுந்த பரிசோ வெறும் 5 ஆயிரம் : துரத்தும் துரதிஷ்டம்!!
கேரளா..
52 ஆண்டுகளாக லொட்டரி சீட்டு வாங்க கோடிக்கணக்கில் செலவழித்த நபருக்கு இதுவரையில் மொத்தமாக மிக சொற்பமான பரிசு மட்டுமே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன். இவர் கடந்த 52 ஆண்டுகளாக...
பேச மறுத்த கல்லூரி மாணவிக்கு இளைஞனால் அரங்கேறிய வெறிச்செயல்!!
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்...
நிச்சயதார்த்த விழாவில் பெண்ணின் தோழி செய்த மோசமான செயல் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறவினர்கள், மணப்பெண்ணின் தோழிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த...
பட்டதாரி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
அதை...
யார் இந்த பெண் தாதா லோகேஸ்வரி? போலீசாரை மிரளவைக்கும் கவுன்சிலர் கொலை வழக்கு!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31).
திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில் நடந்த...
















