தூக்கில் தொங்கிய நிலையில் பெண் மீட்பு… மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!!
உளுந்தூர்பேட்டை..
உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில்...
கள்ளக் காதலிக்காக சுடுகாட்டில் கொலை…. மயங்கிய இன்ஸ்டா குயின் : நடந்த விபரீதம்!
பண்ருட்டி..
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு விவகாரத்தில் கள்ளக்காதலி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 26. ஆட்டோ டிரைவர்.
இவரது நண்பர்...
காதலுக்காக இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு… நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!
கடலூர்..
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை...
“ஹைய்யா ஜாலி ஜாலி..” தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த மணப்பெண்!!
கல்யாணம்..
மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது. அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான்...
திடீரென உயிரிழந்த தந்தை… துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி – மகன் தற்கொலை : அதிர்ச்சி...
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார்.
இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும்...
காதலியை கல்லால் அடித்து துப்பட்டாவால் நெரித்து கொன்று புதைத்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும்...
மனைவியின் கிட்னியை விற்று கணவன் 2வது திருமணம் : 4 ஆண்டுகள் கழித்து தெரியவந்த உண்மை!!
ஒடிசா..
ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார்.
ரஞ்சிதாவுக்கும் பிரசாத்துக்கும்...
உ.றவுக்கு அ.ழைத்த தி.ருநங்கைகள்… மறுத்த இளைஞருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்கு வயது 24 ஆகும். பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே...
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் : இளம்பெண்ணின் பலே திட்டம்…. கடைசியில் சிக்கியது எப்படி?
தருமபுரி..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை நரசிபுரம் சுடுகாட்டில் கடந்த சனிக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் .உடல் பா.தி எ.ரிந்த நி.லையில் க.ண்டெடுக்கப்பட்டது.
பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து,...
பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குண்டூர்நாடு அடுத்துள்ள அரசம்பட்டி ஊரில் சிரஞ்சீவி-பாக்கியம் என்ற தம்பதியினர் கிரிதாஸ் என்ற 8 வயது மகன் மற்றும் கவிதர்ஷினி என்ற 5 வயது மகளுடன் இருந்து வந்தனர். இந்நிலையில்...
















