Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி : வெளிமாநிலத்தில் இருந்து படிக்க வந்தவருக்கு நேர்ந்த துயரம்!!

0
ஒடிசா.. ஒடிசா மாநிலம், சாம்பலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ (வயது 29). இவர் Phd முடித்து விட்டு, 3 மாத ஆராய்ச்சி பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஐஐடி-யில் சேர்ந்த...

பூரான் கடித்ததாக நினைத்து மெத்தனமாக இருந்த பெண் மென்பொறியாளருக்கு நேர்ந்த கதி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் விஷப்பாம்பு கடித்ததை பூரான் கடித்ததாக நினைத்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் திவ்யபாரதி (28). மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த...

தன் உயிரை கொடுத்து தாய் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடம்பூரில்.. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற...

மாணவியை கர்ப்பமாக்கி நாசம் செய்த காதலன் : கருக்கலைப்பு செய்த போது நேர்ந்த சோகம்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடோம், மாவட்டம் பூசுகுடேனைச் சேர்ந்தவர் புக்யா நந்து இவர் முளகாப்பள்ளி மண்டலம் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக சுற்றி வந்தார், அந்தப் பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு...

திடீரென எழுந்து மேடையில் மணமகன் செய்த செயல் : திழைத்துப்போன மணப்பெண்.. வைரல் வீடியோ!!

0
மணமகன்.. இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு. அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும்,...

பழச்சாறு குடித்த மாணவிக்கு நடந்த பரிதாபம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

0
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி : புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு!!

0
புற்றுநோயால்.. அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது மிகவும் மனமுருக வைக்கும் நிகழ்வு அல்லது சம்பவம் தொடர்பான விஷயங்கள், அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனமுடைய வைக்கும். அப்படி ஒரு Linkedin பதிவு தான், தற்போது இணையத்தில்...

காதலனுடன் துபாய் பறந்த மனைவி… அடிக்கடி வீடியோ அழைப்பில் கணவன், குழந்தைகளை கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்!!

0
கர்நாடகாவில்.. கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குண்டூரில்...

மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!!

0
மதுரையில்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி. இவர்...

சோலா பூரியில் செத்து கிடந்த புழுக்கள் : அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!!

0
சென்னையில்.. சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலான VR மால் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் உணவு கூடங்கள் அமைந்துள்ளது. அதில் ‘நம்ம வீடு வசந்த பவன்’ பெண் வாடிக்கையாளர் ஒருவர்...