Saturday, August 1, 2026

இந்திய செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில் உடைந்து விழுந்த 4 மாடி கட்டடம் : அதிர்ச்சி வீடியோ!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிர மாநிலத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு நேர்ந்த நிலை தெடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவாலி...

3 மாணவிகளை ஓட்டிலுக்கு அழைத்துச் சென்று ஆசிரியர் உல்லாசம் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டம் ராவத் சர் ஹன்மங்கரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் கௌதம் ஷர்மா என்ற ஆசிரியர் பணியாற்றி...

“2 நாள் தூக்கம் போச்சு”.. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!

0
இந்தியா.... தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில்...

பணத்திற்காக தம்பதி செய்துவந்த மோசமான செயல்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி...

ஒருநாள் கணவனின் ஜாதி வெறி : காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருச்சி..... திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சசிகலா. இன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அடுத்துள்ள...

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்… வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள் : நடுங்க வைக்கும்...

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள்...

கணவனின் ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற‌ மனைவி...

Ducati Bike-ல் டூயட்…. மாலத்தீவு டூர் – 550 சவரன் நகைகள் திருட்டு வழக்கில் மாடல் அழகி அதிர்ச்சி...

0
சென்னை... சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார். அதில், தன்னுடைய மனைவியின் 300...

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணம்… வருடா வருடம் நடக்கும் வினோத சடங்கு!!

0
கர்நாடகாவில்.. நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம். அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது...

தாய் கண் முன்னே உடல்நசுங்கி பலியான குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலத்தில்.. தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி...